Posts

Showing posts from April, 2026

👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩 *நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?* 👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩TCBA @ GOSPEL HOUR

Image
👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩  *நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?*  👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩 TCBA @ GOSPEL HOUR  *மனிதன் மரித்தால் அவன் திரும்ப வாழமுடியுமா?*  👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩 👩‍❤‍💋‍👩செயற்கை நுண்ணறிவு AI ஆய்வும் வளர்ச்சியும் முன்னேற்றமும் உள்ள இந்த நாட்களில் எதுவும் சாத்தியம் என்பது மனிதன் எண்ணத்தில் ஓங்கி நிற்கிறது.. 👩‍❤‍💋‍👩செயற்கை மனிதர்கள் உருவாக்கப்படுகிறரர்கள்.. artificial men.. Robot அவர்களுக்கு மரணம் கிடையாது.. அழிவு என்பது இல்லை.. 👩‍❤‍💋‍👩தொடர்ந்து இயற்கை மனிதர்களும் ஏன் அழிவில்லாமல் வாழக்கூடது என்கிற எண்ணமும் செயற்கை நுண்ணறிவு மருத்துவ வுலகில் இல்லமல் இல்லை.. 👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩👩‍❤‍💋‍👩  *Verse for meditation..*   _மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ?_ எனக்கு மாறுதல் எப்போது வருமென்று உனக்கு குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான...

⛺⛺⛺⛺⛺⛺⛺சபை கூடிவருதலும் சபை கூட்டங்களின் நேரம் கடைபிடித்தலும்..ASSEMBLY GATHERING AND MEETINGS TIME KEEPING..🍒🍒🍒🍒🍒🍒🍒

Image
https://chatgpt.com/s/m_69ed7251bc3c8191ae2fe886c370e121 ⛺⛺⛺⛺⛺⛺⛺ சபை கூடிவருதலும் சபை கூட்டங்களின் நேரம் கடைபிடித்தலும்.. ASSEMBLY GATHERING AND MEETINGS TIME KEEPING.. 🍒🍒🍒🍒🍒🍒🍒 🙏எப்படி இரட்சிப்பு, அனுதின பரிசுத்தமாகுதல் , அனுதின வேத வாசிப்பு, அனுதின தனி, குடும்ப ஜெபம் தேவனுடைய அனாதி திட்டமோ அதே போல சபைகூடிவருதலும் தெய்வ கிருபைக்குரிய நியமம்.. எபேசியர் 3 🙏சபை குடும்பங்களின் வெளிப்பாடு .. குடும்பங்கள் சபையின் வெளிப்பாடு.. 🙏எந்த குடும்பம் தேவனோடு இணைந்து இருக்கிறதோ அந்த குடும்பம் சபையோடும் இணைந்து இருக்கும்.. 🙏எந்த குடும்பம் தேவனோடு இணைந்து இல்லையோ அந்த குடும்பம் சபையோடு இணைந்து இல்லாமல் முழு ஈடுபாடு செய்ய தயங்கும்.. ♥️சபை கூடி வருதலில் ஒழுங்கு.. 💯1. ஆராதனை வேளை 8:30 மணி.. ஐக்கியத்தில் உள்ள அனைத்து சகோதர சகோதரிகளும் உரிய நேரத்திற்கு முன் வருவோம்..முதல் ஜெபத்தில் அமர்ந்து இருக்கும் போது ஆராதனையின் முழுமை உணர முடியும். 💯2. ஐக்கியத்தில் உள்ள அனைத்து சகோதரர்களும் சபை ஹால் உள்ளே அமர்ந்து இருப்போம்.. அடிக்கடி வெளியே எழுந்து போவது உங்களையும் உங்களை கவனிக்கிறவர்களின் கவனத...

🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️ 🏚️உன் வீடு 🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️

🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️      🏚️உன் வீடு 🏚️ 🏚️🏚️🏚️🏚️🏚️🏚️🏚️ அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான்.  லூக்கா 18:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.  லூக்கா 18:19 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலைசெய்யாதிருப்பாயாக, களவுசெய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார்.  லூக்கா 18:20 அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.  லூக்கா 18:21 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு, உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும், பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.  லூக்கா 18:22 அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.  லூக்கா 18:23 அவன் மிகுந்த துக்...

♥️♥️♥️♥️♥️♥️♥️🏡சபையின் குடும்பங்களுக்கு கர்த்தருடைய ஆலோசனை 🏡♥️♥️♥️♥️♥️♥️♥️

Image
♥️♥️♥️♥️♥️♥️♥️ 🏡சபையின் குடும்பங்களுக்கு கர்த்தருடைய ஆலோசனை 🏡 ♥️♥️♥️♥️♥️♥️♥️ தியான பகுதி : கொலோ 3:18-21 எபேசியர் 6: 1-4 எபேசியர் 5: 20-28 ♥️♥️♥️♥️♥️♥️♥️ 🏡1. குடும்ப பலிபீடம் Family Altar கண்டிப்பாக வீடுகளில் அமைந்திருக்க வேண்டும். 🏡2. தகப்பன் குடும்ப தலைவன்..அவரிடம் ஞானம் அன்பு வெளிப்பட வேண்டும். 🏡3. மனைவி ஒரு தாய். இவள் கடமை வீட்டில் தான் இருக்கிறது. வெளியே சென்று வேலை செய்வது தேவன் நியமித்தது அல்ல.ஆனாலும் விதி விலக்கு ஏற்க வேண்டும். 🏡4. பிள்ளைகளுக்கு முன் பெற்றோர் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர் வார்த்தைகள் பிள்ளைகள் மனதில் பதிந்து விடும். 🏡5. பிள்ளைகள் மேல் பெற்றோர் தெய்வ கண்டிப்பு மிக அவசியம். 🏡6. அலுவல் குடும்ப உறவை பாதிக்க கூடாது. 🏡7. பிள்ளைகள் மேல் பெற்றோர்களுக்கு 3 அறிவுரைகள்.. @ கோபத்தினால் தண்டனை கூடாது. அன்பினால் செய்கிற எந்த கிரியை உதவும். @ நீதியற்ற முறையில் தண்டனை கூடாது. @ நியாயமான காரணம் சொல்லி தண்டனை அளிக்க வேண்டும். 🏡8. ஒழுங்கு, பொறுப்பு, பணத்தின் மதிப்பு பிள்ளைகளுக்கு பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். 🏡9. உலக வெற்றி, உலக புகழ் இதில் அதிக...

EXODUS TVஅருளுரை துளிகள் ஜெபத்திற்கான சத்தியங்கள் 02

Image
https://youtu.be/XzNHsR040SE?si=ZvGDinUyEUjNcJSf EXODUS TV அருளுரை துளிகள்  ஜெபத்திற்கான சத்தியங்கள் 02 நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்.  ரூத் 2:1 ♥️1. ஜெபத்திற்கு நமக்கும் கர்த்தருக்கும் உறவு வேண்டும்.. ♥️2. நம் கர்த்தர் ஐஸ்வரிய சம்பன்னர்.. மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.  கலாத்தியர் 4:6 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய். நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனுமாயிருக்கிறாய்.  கலாத்தியர் 4:7 அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.  எபேசியர் 3.19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்...

🪜🪜🪜🪜🪜🪜🪜பரத்துக்கேறும் விசுவாச படிகள் 🪜🪜🪜🪜🪜🪜🪜365 தியானங்கள் 🪜🪜🪜🪜🪜🪜🪜

Image
🪜🪜🪜🪜🪜🪜🪜 பரத்துக்கேறும் விசுவாச படிகள்  🪜🪜🪜🪜🪜🪜🪜 💯💯💯🍒 365 தியானங்கள்  🪜🪜🪜🪜🪜🪜🪜55555t5 🪜001: சாராளுடைய கல்லறை பூமி.. தியான பகுதி  ஆதியாகமம் 23  நமக்கு அருமையானவர்கள் மரிக்கும்போது நம்முடைய ஜீவியமும் அனுதின வாழ்க்கையும் வழக்கம் போல நடைபெற வேண்டும். ஆபிரகாம் அதை உணர்ந்திருந்தான். விசுவாசத்தின் தகப்பனான அவன் இந்த சந்தர்ப்பத்திலும் வாழ்ந்து காட்டினான். துக்கப்படுவது தவறு அல்ல.  துக்கத்தில் தொடர்வது தவறு. சில விசுவாசிகள் இந்த சந்தர்ப்பத்தில் தோல்வி அடைகிறார்கள். அநேக வருடங்களாக துக்கப்படுகிறவர்கள் உண்டு.  இந்த இழப்பை சுற்றி அவர்களுடைய இருதயம் இருக்கிறதை காணலாம்.  அநேக வருடங்களாக செய்தித்தாள்களில் நினைவு கூறுதலை குறித்து விளம்பரங்கள் தருகிறார்கள். மரித்தவர்களை நினைவு கூறுவது தவறு அல்ல. ஆனாலும் அவர்களை நாம் பார்ப்போம் என்கிற நம்பிக்கை இல்லாமல் விளம்பரத்தில் நினைவு கூறுதல் தவறு.  ஏனென்றால் அவிசுவாசிகள் அப்படி செய்கிறார்கள். காரணம் அந்த நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.  சில நாட்களில் சில மாதங்களில் நாம் பழைய ந...

🌳🌳🌳🌳🌳🌳🌳🥝இரட்சிப்பின் திட்டத்தில் ஏதேன் தோட்டமும் கெத்சமனே தோட்டமும்..🥝

Image
🌳🌳🌳🌳🌳🌳🌳 🥝இரட்சிப்பின் திட்டத்தில்  ஏதேன் தோட்டமும்  கெத்சமனே தோட்டமும்..🥝 🌳🌳🌳🌳🌳🌳 🌳ஏதேன் தோட்டம்.. 🥝முதல் ஆதாம் பாவம் செய்த போது ஆண்டவர் ஆதாமை தேடுகிறார்..எங்கே இருக்கிறாய் என வாஞ்சை யுடன் தேடுகிறார்.. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்.  ஆதியாகமம் 3:9 🥝முதல் ஆதாமுடைய பதில்..தான் நிர்வாணி என்றும் தான் ஒளிந்து இருக்கிறேன் என்றும் கூறுகிறார்.. அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.  ஆதியாகமம் 3:10 🥝🥝🥝🥝🥝🥝🥝 🌳கெத்சமனே தோட்டம்... 🥝இரண்டாம் ஆதாம் மனுமக்கள் பாவம் முழுவதையும் ஏற்று தன் மேல் சுமத்தப்பட்டு கெத்சமனே தோட்டத்தில் தனித்து நிற்கிறார்.. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி.. நசரேயனாகிய இயேசுவை தேடுகிறோம்.. ஆண்டவர் " நான் தான் " என்கிறார்.. இந்த வசனங்களை கவனியுங்கள்.. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார், அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் ...

♥️♥️♥️♥️♥️♥️♥️ *சகோதர சிநேகத்தின் உச்சிதங்கள்* .. ♥️♥️♥️♥️♥️♥️♥️ *தியான வசனம்..* சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. எபிரேயர் 13:1♥️♥️♥️♥️♥️♥️♥️

Image
♥️♥️♥️♥️♥️♥️♥️ TCBA SHALOM STEWARD THOUGHTS DISCERNS*    *MORNING GRACE*  ♥️♥️♥️♥️♥️♥️♥️  *சகோதர சிநேகத்தின் உச்சிதங்கள்* ..  ♥️♥️♥️♥️♥️♥️♥️  *தியான வசனம்..*   சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது.  எபிரேயர் 13:1 ♥️♥️♥️♥️♥️♥️♥️  _சகோதர சிநேகத்தோடு அன்பை கூட்டுங்கள்_ ..   _Add love to brotherly love.._  தேவபக்தியோடே சகோதரசிநேகத்தையும், *சகோதரசிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.*  2 பேதுரு 1:7 ♥️♥️♥️♥️♥️♥️♥️  *TRIO LOGY IN BROTHERLY LOVE*   *சகோதர ஸ்நேகத்தில் மூன்று புதினம்*   *சகோதர ஸ்நேகத்தின் ஒப்புமைகள்* ..   _Comparision for brotherly love.._  ♥️1. _உள்ளம் போன்ற சிநேகம்._ .  ( * ஆவியில் சிநேகம் * ) ஒநேசிமு ... அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்.  பவுல் ... என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர்... பிலெமோன் ஏற்றுக்கொள்ளும்.  பிலேமோன் 1:12 ♥️2. _சரீரத்தின்படி பிரியமுள்ள சிநேகம்_ ..  ( * சரீர சிநேகம் * ) பவுல்...ஒநேசிமு...பிலெமோன் எனக்கு அவன் பிர...

♥️♥️♥️♥️♥️♥️TCBA@BIBLESTUDY ..012♥️♥️♥️♥️♥️♥️எபேசியர் நிருபம் 6 அதிகாரம்...சபை போர் வீரன் ♥️♥️♥️

Image
♥️♥️♥️♥️♥️♥️ TCBA@BIBLESTUDY  ..012 ♥️♥️♥️♥️♥️♥️ எபேசியர் நிருபம்  6 அதிகாரம்  ⛪1. சபை சரீரம்  ⛪2. சபை ஆலயம்  ⛪3. சபை குடும்பம்  ⛪4. சபை புதிய மனுஷன்  ⛪5. சபை மணவாட்டி  ⛪6. சபை போர் வீரன் ⛪⛪ இன்று சபை போர் வீரன்.. ⚠️சிந்தையில் போர்  1 பேதுரு 4:1 ⚠️ஆத்துமாவில் போர் 1 பேதுரு 2:11 ⚠️மாம்சத்தில் போர்  யாக் 4:1-2 🌍விசுவாசிகள் அனுதின பரிசுத்தமாகுதலில் ஆவிக்குரிய போர் தவிர்க்க முடியாதது.. ஆனால் இங்கே பவுல் எபேசு சபைக்கு சபையாக யுத்தம் செய்ய அநேக காரணங்கள் சபைக்குள் நுழைகிறது.. ⚠️1. பரிசுத்த குலைச்சல்  ⚠️2. ஒரு மனம் இல்லாமை  ⚠️3. பக்தி விருத்தி அற்ற தன்மை  ⚠️4. தவறான உபதேசம்  ⚠️5. இரட்சிப்பின் நிச்சயம் அற்ற சபை அங்கத்தினர்கள்  ⚠️6. மாம்சீக விசுவாசிகள்.. இன்னும் பல.. ஆகவே சபையாக சபை போர் வீரன் சத்தியத்தை தியானிப்போம்.. 🌍முதலாவது நம் கர்த்தரின் கர்த்தத்துவத்தை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும். ⚔️1. BE STRONG IN LORDSHIP OF JESUS.. கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்...

♥️♥️♥️♥️♥️♥️♥️அவனவனுடைய கிரியைகள்...♥️♥️கர்த்தருடைய கண்காணிப்பில்..♥️♥️கர்த்தருடைய பிரதிபலன்...

Image
♥️♥️♥️♥️♥️♥️♥️ அவனவனுடைய கிரியைகள்... கர்த்தருடைய கண்காணிப்பில்.. கர்த்தருடைய பிரதிபலன்... ♥️♥️♥️♥️♥️♥️♥️ TCBA@MORNDEV ♥️♥️♥️♥️♥️♥️♥️ மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, *அவனவன் நடக்கைக்குத்தக்கதாக* அவனவனுக்குப் பலனளிக்கிறார்.  யோபு 34.11  அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; *அவனவன் கைக்கிரியையின்* பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும்.      நீதிமொழிகள் 12.14 அதை அறியோம் என்பாயாகில் இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ?  உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ?  அவர் மனுஷருக்கு *அவனவன் கிரியைக்குத்தக்கதாகப்* பலனளியாரோ?  நீதிமொழிகள் 24.12 தேவன் *அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய்* அவனவனுக்குப் பலனளிப்பார்.  ரோமர் 2.6 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள். இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார். அப்பொழுது *அவனவனுக்குரிய புகழ்ச்சி* தேவனால் உண்டாகும்.  1 கொரிந்தியர் 4.5  ஏனென்றால், சரீரத்...

✨✨✨✨✨✨✨♥️ஜெப சிந்தனை ♥️ரூத் 1 ம் அதிகாரம்..

Image
✨✨✨✨✨✨✨ ♥️ஜெப சிந்தனை  ♥️ரூத் 1 ம் அதிகாரம்.. ரூத் 1 சுருக்கம் ரூத் 1-ஆம் அதிகாரம், பஞ்சம் காரணமாக பெத்லகேமிலிருந்து மோவாபுக்கு இடம்பெயர்ந்த எலிமெலேக்-நகோமி குடும்பத்தின் துயரமான பின்னணியை விவரிக்கிறது. கணவன் மற்றும் இரண்டு மகன்களை இழந்த நகோமி, தன் மருமகள் ரூத்துடன் பெத்லகேமுக்குத் திரும்புகிறாள். ரூத்தின் உறுதியான அன்பும், உண்மையும், புதிய வாழ்விற்கான நம்பிக்கையும் இந்த அதிகாரத்தின் மையப்பொருள்.  ரூத் 1 சுருக்கம்: அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை. அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.  நியாயாதிபதிகள் 21:25 நியாயாதிபதிகள், நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.  ரூத் 1:1 ♥️பஞ்சம் மற்றும் இடம்பெயர்வு:  நியாயாதிபதிகளின் காலத்தில் யூதாவில் பஞ்சம் ஏற்பட்டதால், எலிமெலேக் தன் மனைவி நவோமி மற்றும் மகன்கள் மக்லோன், கிலியோனுடன் மோவாப் தேசத்திற்குச் செல்கிறான். ♥️துயரமான இழப்பு:  மோவாப...

♥️♥️♥️♥️♥️♥️♥️KNOW WHAT'S WORSHIP GOD SEEKSபிதாவானவர் விரும்பும் ஆராதனை அறிந்து கொள்ளுங்கள்

Image
♥️♥️♥️♥️♥️♥️♥️ KNOW WHAT'S WORSHIP GOD SEEKS பிதாவானவர் விரும்பும் ஆராதனை அறிந்து கொள்ளுங்கள்  ♥️♥️♥️♥️♥️♥️♥️ TCBA@WORSHIPTIME ♥️♥️♥️♥️♥️♥️♥️ தியான வசனம்.. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது: தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். யோவான் 4.23 But the hour cometh, and now is, when the true worshippers shall worship the Father in spirit and in truth: for the Father seeketh such to worship him.  John 4:23 ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️ ஆராதனை.. தொழுது கொள்ளுதல்.. இவ்வாறு!!!!! 🍒1. ஆவியோடும் உண்மையோடும் தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். யோவான் 4.24 🍒2. சுத்த இருதயத்தோடே..  அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  2 தீமோத்தேயு 2.2...

🍅🍅🍅COME UNTO ME..BRING UNTO ME...LEARN UNTO ME..ABIDE IN ME🍅🍅🍅🍅

Image

📈📈📈📈📈📈📈📈குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா?📈📈📈📈📈📈📈📈

Image
📈📈📈📈📈📈📈 📈குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா?📈 📈📈📈📈📈📈📈 📈TCBA சுவிசேஷ நேரம் 📈 📈📈📈📈📈📈📈 ஆம், விவிலியத்தின்படி (எசேக்கியேல் 18:20), குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை.  விவிலியத்தில் இந்த சத்தியம் மிகவும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனும் அவனவன் செய்த செயல்களுக்கு மட்டுமே பொறுப்பாளி என்பதை வேதாகமம் வலியுறுத்துகிறது. முக்கிய வேதப்பகுதி: எசேக்கியேல் 18:20  "பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேலேயே இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேலேயே இருக்கும்." ✨தனிநபர் பொறுப்பு:  ஒரு தந்தை செய்த பாவத்திற்காக அவருடைய மகனை கடவுள் தண்டிப்பதில்லை. ✨நீதி:  ஒவ்வொருவரும் தங்கள் சொந்தக் கிரியைகளின்படியே நியாயந்தீர்க்கப்படுவார்கள். ✨மனந்திரும்புதல்:  ஒருவர் பாவம் செய்திருந்தாலும், அவர் அதிலிருந்து விலகி நீதிமானாக நடந்தால் அவர் பிழைப்பார்;  அதேபோல், ஒரு நீதிமானின் மகன் துன்மார்க்கனாக மாறி...

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️✨ஆரோன் ( ஆசாரியன் ) சுமக்க வேண்டிய 4 காரியங்கள்..✨⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

Image
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️ ✨ஆரோன் ( ஆசாரியன் ) சுமக்க வேண்டிய 4 காரியங்கள்..✨ ⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️ ♥️1. பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமம்.. எண்ணா 18:1a ♥️2. ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமம்.. எண்ணா 18:1 b And the LORD said unto Aaron, Thou and thy sons and thy father's house with thee shall bear the *iniquity of the sanctuary* : and thou and thy sons with thee shall bear the *iniquity of your priesthood.*  Numbers 18:1 ♥️3. சபையின் அக்கிரமம்.. லேவி 10:17 Wherefore have ye not eaten the sin offering in the holy place, seeing it is most holy, and God hath given it you to bear the *iniquity of the congregation,* to make atonement for them before the LORD?  Leviticus 10:17 ♥️4. பரிசுத்தமானவைகளின் தோஷம்.. யாத் 28:38  And it shall be upon Aaron's forehead, that Aaron may bear the *iniquity of the holy things,* which the children of Israel shall hallow in all their holy gifts; and it shall be always upon his forehead, that they may be accepted before the LORD.  Exodus 28:38 ⚠️...

⚠️⚠️EXODUS TVஅருளுரை துளிகள் அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். ⚠️⚠️⚠️

Image
YOUTUBE EXODUS TV அருளுரை  https://youtu.be/UK74krPq23I?si=pxP-0zrCCwgYKHtV ⚠️⚠️EXODUS TV அருளுரை துளிகள்  அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். ⚠️⚠️⚠️ அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி: நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?  லூக்கா 24:5 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார்.  லூக்கா 24:6 கிறிஸ்துவின் உயிர்தெழுதலும் நம் இரட்சிப்பும்.. இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி,எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடேழுந்திருப்பதற்குத் தகுதியாயிருக்கும்படிக்கும்,  பிலிப்பியர் 3:10 கிறிஸ்துவின் உயிர்தெழுதல் நிழலாக  4 காரியங்களையும்  நிஜமான கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் சிந்திப்போம்.. 1. ஒலிவ இலை.. ஜெனிப்பித்தல்.. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது. இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது. அ...