Posts

Showing posts from March, 2024

இரட்சிப்புக்கு ஒப்புமையான 10 நிகழ்வுகள்.. 10 TYPES OF SALVATION

Image
இரட்சிப்புக்கு ஒப்புமையான 10 நிகழ்வுகள்.. 10 TYPES OF SALVATION  Theories of atonement இரட்சிப்பின் மாதிரிப் படிவங்கள் A number of metaphors (and Old Testament terms) and references have been used in New Testament writings to understand the person and death of Jesus. Starting in the 2nd century CE, various understandings of atonement have been put forth to explain the death and resurrection of Jesus, as well as the metaphors applied by the New Testament to understand his death. Over the centuries, Christians have held different ideas regarding how Jesus saves people, with different views still existing within various Christian denominations.  According to the biblical scholar C. Marvin Pate, "...there are three aspects to Christ's atonement according to the early Church: vicarious atonement [substitutionary atonement],[g] the eschatological defeat of Satan [Christ the Victor], and the imitation of Christ [participation in Jesus' death and resurrection]. ...

ஒன்றும் அகப்படவில்லை ( கெனேசரேத்து கடல்). ஒன்றுமில்லை ( திபேரியா கடற்கரை)... இது ஒரு சந்தியா வேளை அழைப்பு

Image
ஒன்றும் அகப்படவில்லை  ( கெனேசரேத்து கடல்).  ஒன்றுமில்லை ( திபேரியா கடற்கரை)...  இது ஒரு சந்தியா வேளை அழைப்பு .. Kinneret (archaeological site) திபேரியு அல்லது திபேயாஸ் என்பது00 கலிலேயக் கடலின் மேற்குக் கரைப்பகுதியில் அமைந்துள்ள ஓர் நகராகும். இது கி.பி 20 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. இதன் பெயர் திபேரியு மாமன்னரை கௌரவிக்கும் முகமாக அவருடைய பெயரைக் கொண்டு வைக்கப்பட்டது.

ஆட்டுக்குட்டியானவரும் ஆராதனையும்... மேஜை நினைவு கூறுதல் தியானம்

Image
மேஜை நினைவு கூறுதல் தியானம்  ஆட்டுக்குட்டியானவரும் ஆராதனையும்...  ஆராதனை நித்தியத்திற்குறியது.. இங்கே நாம் செய்கிற ஆராதனை நிழல்.. நிஜம் கர்த்தர்.. 1. அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி.. LAMB 🐑 THAT WAS SLAINED.. அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன், அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது, அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம்.  வெளிப்படுத்தினத விசேஷம் 5:6 2. தம்மில் தாமே அதிகாரம் உள்ள ஆட்டுக்குட்டியானவர்.. LAMB HAVING POWER IN HIMSELF  அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார்.  வெளிப்படுத்தினத விசேஷம் 5:7 3.  அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்...

இரட்சிப்பின் நிச்சயம்.. SECURITY OF SALVATION

Image
இரட்சிப்பின் நிச்சயம்..  SECURITY OF SALVATION –  1. இரட்சிப்பு கிருபையை அடிப்படையாக கொண்டது எபே 2:5-10 நிச்சயம் : தகுதி இல்லாதவர்களுக்கு கிடைக்கும் கிருபை தகுதியை சார்ந்து இழக்கப்படாது.. 2. இரட்சிப்பு புத்திர சுவிகாரத்துடன் தொடர்புடையது.. யோவான் 3.5, யோவான் 1.13,   1 யோவான் 5.1-2 நிச்சயம் : பிள்ளைகள் தண்டிக்கப்படலாம். கொலை செய்யப்படமாட்டார்கள். 3. இரட்சிப்பு முழுமையான ஒரே பலியினால் ஏற்படுத்தப்பட்டது. எபி 10.14 நிச்சயம் : தேவனுடைய முழுமையான பலியினால் மீட்கப்பட்டவர்கள் எப்படி நிராகரிக்கப்பட முடியும். 4. இரட்சிப்பு நீதிகரிப்புடன்  ( சட்டபூர்வமானது ) தொடர்புடையது. ரோமர் 3.24, 4.1-8, 5.1, 8.30-34 நிச்சயம் : பரலோக நீதிமன்றம் ஒரு முறை நிரபராதி என தீர்க்கப்பட்டபின் மீண்டும் நரக தண்டனை வழங்க முடியாது. ( இது பாவ மன்னிப்பை விட மேலானது ) 5. இரட்சிப்பு மீட்புடன் தொடர்புடையது. எபி 9.11-12, 1 பேது 1.18-19, 1 கொரி 1.30,  எபே 1.7 நிச்சயம் : கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் விலைக்கு வாங்கப்பட்டவர்களை எந்த விலையாலும் திரும்ப பெற முடியாது. ...

பாவம் நிர்வாணம்.. SIN A NAKEDNESS.. சுவிஷேச மணித்துளிகள்

Image
    Glimpses of Genesis 3       ஆதியாகமம் 3  கதிர்கள்.. பாவம் நிர்வாணம்..     SIN A NAKEDNESS.. Original sin is the Christian doctrine that holds that humans, through the fact of birth, inherit a tainted nature with a proclivity to sinful conduct in need of regeneration. The biblical basis for the belief is generally found in Genesis 3 (the story of the expulsion of Adam and Eve from the Garden of Eden), in a line in  Psalm 51:5 ("I was brought forth in iniquity, and in sin did my mother conceive me"),and in Paul's Epistle to the Romans, 5:12-21 ("Therefore, just as sin entered the world through one man, and death through sin, and in this way death came to all people, because all sinned"). 1. பாவம் . . மனிதனின் ஆவி, ஆத்துமா, சரீரத்தில்  பிரவேசித்தது.. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும் ( சரீரம் ), பார்வைக்கு இன்பமும் ( ஆத்துமா ), புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ( ஆ...

பிதாவே இவர்களுக்கு மன்னியும்..* *பாவ நிவாரண பலி* மேஜை நினைவு கூறுதல் தியானம்

Image
            * WORSHIP THOUGHT*   *பிதாவே இவர்களுக்கு மன்னியும்..*   *பாவ நிவாரண பலி*  @ ஆராதனை என்பது உன்னதமான கனம் மேன்மை நம் செயலினாலும் உணர்வினாலும் தகுதி வாய்ந்த ஒருவருக்கு செலுத்துவதாகும்..  @ ஆராதனை கட்டளை அல்ல..  ஆராதனை நம் வாழ்க்கை முறை..  @ கர்த்தருடைய பந்தி கிறிஸ்துவின் பாடு மரணத்தை நினைவு கூறும் மணித்துளிகள்..  @ கர்த்தருடைய பந்தி நம் உரிமை அல்ல.  கர்த்தருடைய பந்தி கட்டளையாகும்.  @ சகோதர சபையில் நாம் ஆராதனை, கர்த்தருடைய பந்தி இரண்டையும் இணைத்து கர்த்தருக்கு மகிமை செலுத்துதல் ஆராதனையின் மேன்மையான பலி ஆகும்..   * தியான வசனம்..*  அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.  லூக்கா 23:34 @ சிலுவையில் மொழிந்த இந்த முதல் வார்த்தைக்கு நிழலான பலி பாவ நிவாரண பலி.  @ இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த நாட்களில் தனக்கு பாவங்களை மன்னிக்...

IMPORTANT MEN AND EVENTS AROUND THE CROSS. சிலுவை சுற்றி முக்கியமான மனிதர்கள் நிகழ்வுகள்.. மேஜை நினைவு கூறுதல் தியானம்

Image
  IMPORTANT MEN AND EVENTS AROUND THE CROSS சிலுவை சுற்றி முக்கியமான மனிதர்கள் நிகழ்வுகள் சிலுவை புனித சின்னம் அல்ல.. ஆனால் இதயத்தில் புனிதத்தை பதிவு செய்யும்.... அமெரிக்க மாகாணத்தில் ஒரு பிரதான வீதியில் ஒரு முக்கிய இடத்தில் அநேக ஆண்டுகளாக நிறுவப்படிருந்த ஒரு சிலுவை சின்னம் உடனே அகற்றப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.. பல மதங்கள் நிறைந்த இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட மத சின்னம் தேவை இல்லை என்பது வாதம்.. நீதிபதி என்ன தீர்ப்பு கூறினார் என்பது இங்கு விஷயம் அல்ல.. சிலுவை சின்னம் எந்த இடத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் ஒன்றும் இல்லை.. இதயத்தில் பதிந்திருப்பதுவே நம் சிந்தை ஆகும்.. சிலுவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் 2 பிரிவுகளாகவே பிரிக்கிறது.. 1. விசுவாசி 2. அவிசுவாசி  சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1கொரிந்தியர் 1.18 சிலுவை இரட்சிக்கபடுகிற மனிதர்களையும் 2 பிரிவுகளாக வே பிரிக்கிறது.. 1. சிலுவை நிழலில் வாழும் விசுவாசி 2. சிலு...

ஆராதனை செய்கிறவர்கள்..* கவனிக்க வேண்டியவை..

Image
* ஆராதனை செய்கிறவர்கள்..* கவனிக்க வேண்டியவை.. 1. * சரியான நேரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் அமருதல் அவசியம்..*  * வேளைவந்தபோது * , அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். லூக்கா 22.14 2. * ஆயத்தத்துடன் ஆராதனை அனுசரிக்க வேண்டும்..*  கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி , கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள். லூக்கா 23:55-56 3. * ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சி..* அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் * ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப்* பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். எபிரேயர் 9.9  பூரணப்படுத்துமானால், *ஆராதனை செய்கிறவர்கள்* ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? எபிரே...