Posts

Showing posts from August, 2024

சந்தியா வேளை ... தேவன் உங்களை சந்திக்கிறாரா* ?* *DOES GOD VISIT YOU?*

Image
           ** தேவன் உங்களை*                     *சந்திக்கிறாரா* ?*               *DOES GOD VISIT YOU?*  =============================  *சந்தியா* என்பது தேவன் நம்மை சந்திக்கும் நிகழ்ச்சி..   *சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு முகாந்திரம் உண்டு..   *சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு இடம் வேண்டும்..    *சந்தியா* நிகழ்ச்சிக்கு ஒரு நேரம் முக்கியம்..  பொதுவாக பகல் வேளையும் இரவு வேளையும் சந்திக்கும் நேரம் *சந்தியா* ஆகும்..  இரவு வேளை முடிந்து அதிகாலை வேளை ஆரம்பமாகும் அந்த அழகான காலைப்பொழுது *சந்தியா* வுக்கு உகந்ததாகும்..  தேவன் சந்திக்கும் நேரம் நியாயத்தீர்ப்பு நேரமாக இருக்கலாம்... Visitation means judgment. (1) When the people had sinned against God by making a golden calf and calling it God, Moses was told: "But now go, lead the people to the place of which I have spoken to you. Nevertheless, in the day when I v...

THE MAN JESUS IN HEBREWS... எபிரேயர் நிருபத்தில் இயேசு என்கிற மனுஷன்.. SHALOM THOUGHTS

Image

_*ஆராதிக்கும் தேவன்..* மேஜை நினைவுகூறுதலின் தியானம்.._

Image
* SHALOM STEWARD THOUGHTS DISCERNS*   *TABLE REMEMBRANCE THOUGHT*   _மேஜை நினைவுகூறுதலின் தியானம்.._  =======================   *ஆராதிக்கும் தேவன்..*   *ஆராதனை செய்கிறவன்* ..  =======================  *ஆராதிக்கும் தேவன்..*  1. *தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்* .. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். தானியேல் 3.17 2. * உன்னைத் தப்புவிப்பார்..*  அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். தானியேல் 6.26 ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரச்சத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு, தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். தானியேல் 6.20 3. * ஸ்தோத்திரிக்கப்பட்டவர் * .....

எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்..Enlarge our faith..*

Image
ஷாலோம் ஸ்டூவர்ட் சிந்தைகள் நிதானங்கள்..*   *காலைதோறும் கிருபை..*  *எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும்.. Enlarge our faith..* தியான வசனம்..  அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள். லூக்கா 17. 5 தேவன் ஒருவரே வர்த்திக்க பண்ண முடியும்.. இது தேவனுடைய சர்வ ஞானம்.. வர்த்திப்பு, பெருக செய்தல், விரிவு இவைகள் எல்லாம் தேவன் அருளுவது.. இந்த வசனத்தை கவனியுங்கள்.. வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். எரேமியா 33. 22 1. * தேவரீர்.. என் எல்லையை பெரிதாக்கும்..யாபேஸ்..*  enlarge my boundary.. 1 நாளா 4.9-10 யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள்.  1 நாளாகமம் 4:9 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து...

THE UNIQUE BURIAL OF JESUS CHRIST*. *இயேசு கிறிஸ்துவின் தனித்துவ அடக்கம்*

Image
 * THE UNIQUE BURIAL OF JESUS CHRIST*   *இயேசு கிறிஸ்துவின் தனித்துவ அடக்கம்*  =========================== நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,  அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம்நாளிலே உயிர்த்தெழுந்து,  1 கொரிந்தியர் 15:3-4          *தீர்க்கதரிசனம்* ..   துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள், ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார், அவர் கொடுமை செய்யவில்லை, அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை.  ஏசாயா 53:9         * நிறைவேறுதல் * ..   அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.  அப்போஸ்தலர் 13:29                * சரித்திரம் * ..   இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க ச...

கிறிஸ்துவின் பாடுகள்.. சபையின் உபத்திரவங்கள்...CHRIST'S SUFFERINGS.. CHURCH'S AFFLICTIONS

Image

EXODUS டிவி அருளுரை துளிகள் _யாருக்காக கல்லறை ( ஆலய ) மணி ஒலிக்கிறது?_. Post mortem report :* *SIN*

Image
  _யாருக்காக கல்லறை ( ஆலய ) மணி ஒலிக்கிறது?_  ஒரு நாள் மில்லர்புரம் ஆலயத்தில் அடக்க நிகழ்வுக்கு போயிருந்தேன். அங்கே ஒரு சவப்பெட்டி முழுவதும் மலர்களால் நிறைந்திருக்கிறது.  அதற்கு மேல் மலர் வளையம் வைப்பதற்கும் இடமில்லை.  ஆலய மணி ஒலிக்கிறது.  நிசப்தம் எங்கும் நிலவுகிறது.  தாயை இழந்த சிறு உள்ளங்களின் மெல்லிய அழுகை அங்கிருந்த நிசப்தத்தை கலைக்கிறது.  அநேகர் இந்த சரீர மரணத்திற்கான காரணம் அறிந்து அதை தாங்கள் எப்படி தவிர்க்கலாம்? என்று பேசிக்கொண்டனர்..  ஆனால் *ஆவிக்குரிய காரணம்* அறியாமல் கூடி இருக்கிறார்கள்.  எருசலேம் என் ஆலயம், ஆசித்த வீடதே நான் அதைக் கண்டு பாக்கியம் அடையவேண்டுமே.  என்ற பாடல் பாடி முடிந்தது.  போதகர் இறந்த தாயின் மேன்மையைப் பற்றி பேசினார்.   *இதில் கவனித்த ஒரு விஷயம் தான் இன்றைய சிந்தனை.*  அங்கே இந்த *மரணத்திற்கான காரணம் பாவம் * என்பதை போதகர் தெரிவிக்கவில்லை.  12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், ம...

Exodus TV.. அருளுரை துளிகள்...Are you driving carefully. நீங்கள் கவனமாக உங்கள் வாகனத்தை ஓட்டுகிறீர்களா?

Image
EXODUS TV அருளுரை துளிகள்.. கேளுங்கள்  Driverless Google car... https://youtu.be/EQLlvZi9tbM?si=4kTAf_E9dF8TMG5I Are you driving carefully..  நீங்கள் கவனமாக உங்கள் வாகனத்தை ஓட்டுகிறீர்களா?  1. Looking Back...  பின்பக்கம் பார்க்க..  Rear view mirror..  பின் பொருள் காட்டும் கண்ணாடி..  உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்,; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய்.  உபாகமம் 4:10 Only take heed to thyself, and keep thy soul diligently, lest thou forget the things which thine eyes have seen, and lest they depart from thy heart all the days of thy life: but teach them thy sons, and thy sons' sons;  Deuteronomy 4:9 2. Looking Ahead.. முன்பக்கம் பார்க்க..  Windshield..  காற்று தடுப்பு கண்ணாடி..  ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்ம...

இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனுஷன்.. மேஜை நினைவு கூறுதல் தியானம்

Image
  இயேசு கிறிஸ்து_ என்னும் ஒரே மனுஷன் .. ஆராதனை என்பது 3 அம்சங்களை உள்ளடக்கியது. 1. சபை கூடி வருதல் meeting together 2. கிறிஸ்துவின் மரணம் நினைவு கூறுதல் remembrance of Lord's death 3. அப்பம் பிட்குதல்  breaking of bread ஒன்று இல்லை என்றாலும் முழுமையான ஆராதனை அல்ல.. பிதாவாகிய தேவனுடைய அன்பையும் குமாரனாகிய தேவனுடைய சிலுவை மரணத்தையும் பரிசுத்த ஆவியாகிய தேவனுடைய நிறைவினால் கிறிஸ்துவின் இரத்தத்தினால் மீட்டுக்கொள்ளப்பட்ட சபை நினைவு கூறுதல் ஆராதனை ஆகும்.. வாரத்தின் முதல் நாள் ஓய்வு நாள் அல்ல..கர்த்தருடைய நாள் அல்ல.. கிறிஸ்துவின் நாள் அல்ல..( கூறினால் குற்றம் அல்ல )  இது ஆண்டவருடைய பாடு மரணம் உயிர்த்தெழுதல் நினைவு கூறும் நாள்..  * தியான வசனம் ...*  ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் * இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய * கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது.  ரோமர் 5:15  *தியானிப்போம்* .. 1. * ஒரே மீறுதல் ..* ...

EXODUS TV.. அருளுரை துளிகள்...யூதாஸ் தவிர்த்த 7 தருணங்கள்..OUR GOD IS GOD OF OPPORTUNITIES.. அனுக்கிரகம்

Image
Exodus TV.. அருளுரை துளிகள்  https://youtu.be/1QHYi8I-rTM?si=pS6GwlDc1JnkcFwn MORNING GRACE அதிகாலை கிருபை.. தேவன் சந்தர்ப்பங்களின் தேவன்.. OUR GOD IS GOD OF OPPORTUNITIES.. OUR GOD IS GOD OF FAVOUR தேவன் அநுக்கிரகத்தின் தேவன்  அநுக்கிரகம் என்பது ஏற்ற சமயத்தில் கர்த்தர் அருளும் தருணம்.. TIME OF MY FAVOUR. அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே. இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம் , இப்பொழுதே இரட்சணியநாள். 2 கொரிந்தியர் 6.2 For he says, “In the time of my favor I heard you, and in the day of salvation I helped you.” I tell you, now is the time of God's favor, now is the day of salvation. அநேகர் தேவன் நமக்கு தரும் தருணங்களை தவற விடுகிறார்கள்.. 1. அநுக்கிரகம் என்பது ஒரு உடன்படிக்கை..   அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன். சகரியா 11.10 2. அநுக்கிரகம் என்பது தேவன் மட்டுமே அருளும் ஒர...