Posts

Showing posts from March, 2025

✨✨✨✨✨✨✨உக்கிராணத்துவத்தின் இரகசியம் MYSTERY OF STEWARDSHIP

Image
SHALOM STEWARD  ASSEMBLY MESSAGE  ✨✨✨✨✨✨✨ உக்கிராணத்துவத்தின் இரகசியம்  MYSTERY OF STEWARDSHIP  ✨✨✨✨✨✨✨ தியான வேத பகுதி  லூக்கா 16:1-13 🍒 உக்கிராணத்துவத்தின் இலக்கணம்  🍅1. பொருள் தனக்கு சொந்தமானதல்ல 🍅2. பொருள் எஜமானுடையது..  " என் பணத்தை "  லூக் 19.23 🍅3. பொருளை எஜமானுக்கு விரோதமாக தூஷ்பிரயோகம் செய்ய கூடாது..  லூக் 12:45 🍅4. பொருளை பயன்படுத்தும்போது தனக்கு நற்பெயரும் எஜமானுக்கு கனமும் வர பயன்படுத்த வேண்டும்  🍅5. உக்கிராணத்துவத்தின் கணக்கை எச்சமயத்திலும் ஒப்புவிக்க ஆயத்தமாக இருக்க வேண்டும்.  லூக் 12:35-36 ::::::::::::::::::::::::::::::::: 🍒உக்கிராணத்துவத்தின் அவசியம் !!!! 🍅@ உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே? 🍅@ நீங்களே இவர்களுக்கு போஜனம் கொடுங்கள். :::::::::::::::::::::::::::::::: கிறிஸ்துவே பிதாவுக்கு பூரண  உக்கிராணக்காரர்.. ✨✨✨✨✨✨✨ 🍒உக்கிராணத்துவத்தின் பொறுப்புகள்.. 🍅1. சுவிசேஷ பணியில் உக்கிராணத்துவம்.. கொலோ 1:26 🍅2. தாலந்துகள் அல்லது வரங்களில் உக்கிராணத்துவம் 1 பேதுரு 4:10 🍅3. கொடுப்பதில் உக்கிராணத்துவம்.. ...

தேவனுடைய பிள்ளைகளும் சாத்தானின் தந்திரங்களும்..

Image
சபைக்கு செய்தி.. தேவனுடைய பிள்ளைகளும் சாத்தானின் தந்திரங்களும்.. தியான வசனம்.. சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு, அப்படிச் செய்தேன். அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. 2 கொரிந்தியர் 2. 11 ____________________ இயேசு கிறிஸ்து : மத் 4.1-11, லுக் 4.1-13, மாற்கு 1.13  அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.  மத்தேயு 4:1  அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்.  மத்தேயு 4:3  அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி:  மத்தேயு 4:5 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:  மத்தேயு 4:8 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள்.  மத்தேயு 4:11 ____________________ 1. தாவீது...

நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்கள் சார்ந்தவர்களோ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?

Image
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி  சபைக்கு செய்தி.. நீங்கள் உண்மையில் இரட்சிக்கப்பட்டீர்கள் என்பதை நீங்களோ அல்லது உங்கள் சார்ந்தவர்களோ எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்? கிறிஸ்தவனாக பிறந்திருப்பதோ, சபைக்கு முன்பாக அறிக்கை செய்து ஞானஸ்னானம் எடுத்திருப்பதோ, தாலந்துகளை பெற்று உபயோகிப்பதோ, வேத அறிவு பெற்றிருப்பதோ அல்ல இரட்சிப்பு.. ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த 10 காரியங்கள் நான் திருப்தி செய்கிறேனா என்பதை உறுதி செய்தல் அவசியம்.. 10 ways of testing to confirm to see if a person really changed? 1. இயேசுவே தேவனுடைய குமாரன் என்பதை தன் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அறிக்கை செய்தல் அவசியம். ரோமர் 10.10-11 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.  ரோமர் 10:9 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும்.  ரோமர் 10:10 2. பாவத்தை வெறுத்தல் என்பதை விட பாவத்தின் மேல் encounter போராடுதல் அவசியம்.. 1 ...

✨✨✨✨✨✨ சபை சத்தியங்கள்:::::::::::::::::::::::::::::::♥️1. மூப்பர்கள் தேவனால் ஆளுகை செய்யப்பட வேண்டும்...

Image
SHALOM STEWARD ASSEMBLY TEACHINGS ✨✨✨✨✨✨ சபை சத்தியங்கள் ::::::::::::::::::::::::::::::: ♥️1. மூப்பர்கள் தேவனால் ஆளுகை செய்யப்பட வேண்டும்... மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது.  1 தீமோத்தேயு 5:19 ::::::::::::::::::::::::::::::: ♥️2. மூப்பர்கள் தவறு செய்து திருந்தும் போது வெளிப்படையான அறிக்கை வேண்டும்.. மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள்.  1 தீமோத்தேயு 5:20 ::::::::::::::::::::::::::::::: ♥️3. தேவன் அதிகாரம் கொடுத்து மனம் வருந்துகிறவர் அல்ல.. நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம் பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன்.  1 தீமோத்தேயு 5:21 ::::::::::::::::::::::::::::::: ♥️4. மூப்பர்கள் அதிகாரம் தேவனால் அருளப்படுவது.. ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே. மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாத...

✨✨✨✨✨✨சர்வவல்லவர் நியமித்த நாட்கள்..DAYS SET BY ALMIGHTY✨✨✨✨✨✨✨

Image
SHALOM STEWARD BIBLICAL REVELATION ✨✨✨✨✨✨ சர்வவல்லவர் நியமித்த நாட்கள்.. DAYS SET BY ALMIGHTY ✨✨✨✨✨✨✨ 🍅தியான வசனம்.. 🍒சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன?  யோபு 24:1 ✨✨✨✨✨✨✨ ✨ஆண்டவருடைய பரிசுத்தமான நாமம் இன்றும் என்றும் மகிமைப்படுவதாக. சகோதர சபையின் பரிசுத்தவான்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கர்த்தருடைய ஆராதனையின் போது ஸ்தோத்திரம் செய்யும் போது அநேகர் அந்த நாளை ஓய்வு நாள் என்றும் அந்த நாளை கர்த்தருடைய நாள் என்றும் கூறுகிறதை நீங்கள் கவனித்திருக்கலாம். அது தவறு என்று சொல்வதை விட அவர்கள் அறியாமல் சில காரியங்களை செய்கிறார்கள் என்று தான் நாம் சொல்ல முடியும்.  யோவான் நான்காம் அதிகாரத்தில் நாங்கள் அறிந்திருக்கிறதை தொழுது கொள்கிறோம். கர்த்தரை அறிந்து கொண்டு தொழுகை செய்வதுதான் சரியான ஆராதனையாகும் என்று வேதம் தெளிவாக கூறுகிறது.  அப்படி என்றால் அவருடைய செயல்கள் அவருடைய கிருபை, அவருடைய கல்வாரி சிலுவையில் அவர் நிறைவேற்றி முடித்த காரியங்கள், அவருடைய நாட்கள் அவருடைய சகல கிரியைகளையும் நாம் அறி...

♥️SELF EXAMINATION BEFORE LORD'S TABLE ♥️ கர்த்தருடைய மேஜை முன் சுய பரிசோதனை ♥️

Image
♥️SELF EXAMINATION BEFORE LORD'S TABLE  ♥️ கர்த்தருடைய மேஜை முன் சுய பரிசோதனை 

SOTERIOLOGY STUDIES... செங்கடல்.. யோர்தான் நதி கடந்து போகுதல்.. ஓர் ஆய்வு

Image

✨✨✨✨✨✨✨WHY BRETHREN ASSEMBLIES NOT PRACTISING WHAT THEY TEACH?✨✨✨✨✨✨

Image
SHALOM STEWARD ASSEMBLY PRACTICES ✨✨✨✨✨✨✨ WHY BRETHREN ASSEMBLIES NOT PRACTISING WHAT THEY TEACH? ✨✨✨✨✨✨ AI ANSWERS ✨✨✨✨✨✨✨ Theme Verse: JESUS BEGAN TO DO AND TEACH.. Acts 1:1-2, the author, addressing Theophilus, recounts his previous writing about Jesus' teachings and actions, and then states that this account continues until the day Jesus was taken up to heaven, after giving instructions through the Holy Spirit to the apostles he had chosen.  Here's a more detailed breakdown: Verse 1: The author, likely Luke, begins by stating that he has already written about all that Jesus began to do and teach in a previous book, addressed to Theophilus.   Verse 2: He then indicates that the current account continues until the day Jesus was taken up (ascended) to heaven.  Verse 2 (continued): Before His ascension, Jesus gave instructions through the Holy Spirit to the apostles he had chosen.  This suggests that Jesus' final teachings and commissioning of the apostle...

கிறிஸ்துவின் பரமேறுதல் & உன்னதங்களில் வீற்றிருத்தல்... இரட்சிப்பின் வளங்கள் 12

Image
கிறிஸ்துவின் பரமேறுதல் &  உன்னதங்களில் வீற்றிருத்தல் இரட்சிப்பின் வளங்கள் 12