Posts

Showing posts from August, 2025

சபைக்கு செய்தி இன்று.. கர்த்தத்துவம் LORDSHIP.. உங்கள் அனுதின வாழ்வில் கர்த்தத்துவம்.. LORDSHIP IN YOUR DAILY LIFE

Image
சபைக்கு செய்தி இன்று.. கர்த்தத்துவம்  LORDSHIP.. உங்கள் அனுதின வாழ்வில் கர்த்தத்துவம்.. LORDSHIP IN YOUR DAILY LIFE  🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 @ தேவனுடைய கர்த்தத்துவத்தின் மேன்மை... 1. கர்த்தத்துவம் அவர் *தோளின் மேலிருக்கும்..*  ஏசாயா 9:6 2. தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய *கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும்* , அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை, சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். ஏசாயா 9.7  3. அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே. உமது மகத்துவம் பெருகி, வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் *பூமியின் எல்லைபரியந்தமும்* எட்டியிருக்கிறது. தானியேல் 4.22 4. அந்த நாட்கள் சென்றபின்பு: நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன். என் புத்தி எனக்குத் திரும்பிவந்தது. அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன். *அவருடைய கர்...

கூடாரமும் ஆராதனை முறைமைகளும். TABERNACLE AND REGULATIONS OF WORSHIP

Image
⌛⌛⌛⌛⌛⌛⌛ SHALOM STEWARD WORSHIP THOUGHT  ⌛⌛⌛⌛⌛⌛⌛ கூடாரமும் ஆராதனை முறைமைகளும் TABERNACLE AND REGULATIONS OF WORSHIP  ⌛⌛⌛⌛⌛⌛⌛ கூடாரம் என்பது சரீரம்.. வேதம் நம் சரீரத்தையும் இயேசு கிறிஸ்துவின் சரீரத்தையும் சரீரம் என்றே கூறுகிறது.. இதில் தன்னில் தாமே என்ன வித்தியாசம் என்றால்.. 📒நம் சரீரம்: பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு.. TENT ⛺ THAT IS OUR EARTHLY HOME  2 கொரி 5:1 📒கிறிஸ்துவின் சரீரம்: பெரிதும் உத்தமமுமான கூடாரம்.. GREATER AND MORE PERFECT TENT 🎪  எபி 9:11 ⌛⌛⌛⌛⌛⌛⌛⌛ ஆராதனை செய்கிறவர்கள்... ஆராதனை முறைமைகள்.. இந்த இரண்டு அம்சங்களும் கூடாரத்தோடு தொடர்பு கொண்டது என்பதை எபிரேய ஆக்கியோன் விளக்குகிறார்.. 🕯️1. ஆராதனை செய்கிறவர்கள்... @@@ பூரணப்படுத்தக்கூடாத மனச்சாட்சி...  அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது. அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம்.  எபிரேயர் 9:9 @@@ பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி..  பூரணப்படுத்துமானால், ஆராதனை செய...

SHALOM STEWARD LIFEAPPLICATION TRUTHS *உங்கள் இருதயத்தை அறிந்து கொள்ளுங்கள்..* *KNOW YOUR HEART*

Image
SHALOM STEWARD LIFE APPLICATION TRUTHS  *உங்கள் இருதயத்தை அறிந்து கொள்ளுங்கள்..*  *KNOW YOUR HEART* =========================== The most fitting Bible verse for “know your heart” is Psalm 139:23-24, which is a prayer to God, “Search me, O God, and know my heart; test me and know my anxious thoughts. See if there is any offensive path in me, and lead me in the way everlasting”.  *Verse for Meditation..* தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. எபிரேயர் 4:12 =========================== 1. *சுபாவ இருதயம்..*  எல்லாவற்றைப்பார்க்கிலும் *இருதயமே* திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? எரேமியா 17:9  _இது மகா கேடுள்ளது.._ 2. *மனந்திரும்பாத இருதயம்..* உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத *இ...

SHALOM STEWARD LIFE APPLICATION TRUTHS............சரீரத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? In Body what's your status?

Image
SHALOM STEWARD LIFE APPLICATION TRUTHS சரீரத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? In Body what's your status? சரீரத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர்கள்?  In Body what's your status? @ ஆவியில் இரட்சிக்கப்பட்டோம்.. ஒரு நாள் நீதிமான்களானோம்.. பாவத்தின் தண்டனை இல்லை.. @ ஆத்துமாவில் இரட்சிக்கப்படுகிறோம்.. அனுதினம் பரிசுத்தமாகிறோம் .. பாவத்தின் வல்லமையை ஜெயிக்கிறோம்.. @ சரீரத்தில் இரட்சிக்கப்படுவோம்.. இனி மீட்கப்படுவோம்.. பாவத்தின் பிரசன்னத்தில் இருந்து விலகுவோம்.. இந்த சிந்தைகளினாலே அனேக சத்தியங்களை ஆராய்ந்து பார்க்காமல் தேவன் வெளிப்பாடுகளை இழந்து விடுகிறோம்.. ஆவி, ஆத்துமா, சரீரம் பிரிக்க முடியாது.. தேவன் மனிதர்களிடம் வாசம் பண்ண தெரிந்து கொண்ட அமைப்பு தான் ஆவி ஆத்துமா சரீரம்..  Spirit Soul Body.. 1. நோவாவுடன் தங்கியிருக்க பேழை .. மூன்று தட்டுகள் ( ஆவி ஆத்துமா சரீரம்.) 2. மோசே.. இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் தங்க ஆசரிப்புக் கூடாரம்.. பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம்.. ( ஆவி ஆத்துமா சரீரம்.) 3. சாலொமோன் கட்டின தேவாலயம்.. பிரகாரம், பரிசுத்த ஸ்தலம், மகா ப...

எனக்குள் கிரியை செய்கிற அவருடைய வல்லமை

Image

_தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நியம்_

Image
*SHALOM STEWARD THOUGHTS DISCERNS* ---------------------------   சபைக்கு செய்தி Message to the Church.. ================   _தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நியம்_  *PROFANE* .. meaning,, தெய்வ நிந்தனை..  *Strange* .. meaning,,  விசித்திரமான.. :::::::::::::::::::::::::::::::::::::::::::: fane fire" is Leviticus 10:1-2, which describes the death of Nadab and Abihu, the sons of Aaron, for offering "strange fire" before the Lord.  This "strange fire" was not the specific fire commanded by God for the altar, and they were consumed by fire from God for their disobedience.  Elaboration Leviticus 10:1: Nadab and Abihu, sons of Aaron, took their censers, put fire in them, put incense on it, and offered "strange fire" before the Lord, which He had not commanded them.  Leviticus 10:2: God's fire consumed them, and they died before the Lord. "Strange Fire": The term "strange fire" refers to fire that w...

🤝இரவும் பகலும்🤝🤝DAY AND NIGHT🤝

Image
✨✨✨✨✨✨✨ 🤝இரவும் பகலும்🤝 🤝DAY AND NIGHT🤝 ✨✨✨✨✨✨✨        TCBA@morningdev ✨✨✨✨✨✨✨ 🐒DAY AND NIGHT-AI In the Bible, the contrast between day and night represents the foundational duality of creation, symbolizing everything from divine order and spiritual truth to human sin and the final judgment.  🐒Day:  Light, truth, and God's presence. 🐒Creation and order:  Day was the first thing God created by separating light from darkness on the very first day.  This act of naming the light "Day" established the divine order of creation. 🐒Symbol of righteousness:  Throughout scripture, daylight is associated with God's presence, truth, and righteousness.  🐒Paul urges believers to "put on the armor of light" and abandon the "deeds of darkness". ✨✨✨✨✨✨✨ 🍅 பகலும் இரவும்.. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் மாறி மாறி வருமே 🙏பகலுமாய் இரவுமாய்🙏  வருடங்கள் மாயமாய் நழுவியே சென்றிடுமே.. சிந்திப்பீர், சிந்திப்பீர் காலங...

watch அருளுரை துளிகள் ✨✨✨✨✨✨✨பாவம் காட்டும் கருவி SIN MEASURING METER

Image
Watch அருளுரை துளிகள் https://youtu.be/LqgEhjeeGM4?si=x1auJuvF0gOA7bmJ ✨✨✨✨✨✨✨ SHALOM NIGHT WATCH ✨✨✨✨✨✨✨ பாவம் அளக்கும்  கருவி  SIN MEASURING METER  ✨✨✨✨✨✨✨ விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.  ரோமர் 14:23 ♥️AI இவ்வாறு கூறுகிறது.. பாவத்தை (தவறை) சுட்டிக்காட்டும் ஒரு கருவி என்று பொதுவாக அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது. பாவங்கள் என்பது மனிதர்களின் செயல்களோடு தொடர்புடையவை, அவற்றை சுட்டிக்காட்ட எந்த ஒரு கருவியும் இல்லை.  ஒருவர் பொய் பேசினால், அது ஒரு பாவம். அதைச் சுட்டிக்காட்ட எந்தக் கருவியும் இல்லை. ஆனால், அவரது மனசாட்சி அதை உணர்த்தும்.  ஒருவர் திருடினால், அது ஒரு பாவம். அதைக் கண்டுபிடிக்க கேமரா போன்ற கருவிகள் பயன்படலாம், ஆனால், அதைச் செய்தவரை திருந்துவதற்கு அவரது மனசாட்சி மற்றும் சமூகத்தின் பயம் உதவும்.  ♥️வேதம் என்ன கூறுகிறது? பாவம் செய்யாத ஒரு அவிசுவாசியை சந்தித்தேன்.. காரணம் என்ன என்று கேட்டேன்.. என்னுடைய மனசாட்சியே நான் பாவம் செய்யாது தடுக்கிறது என்றார்.. வேதம் கூறுகிறது ஒரு அவிசுவாசி விசுவாசியாகும்போது அவனுடைய மனசாட்சியை எட...

ஆராதனை சிந்தை✨✨✨✨✨✨✨தியான வசனம்🌺அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, 🌺

Image
♥️ ✨✨✨✨✨✨✨ TCBA worshipthought  ஆராதனை சிந்தை ✨✨✨✨✨✨✨ தியான வசனம் 🌺அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, 🌺 அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.  அப்போஸ்தலர் 13:29 ✨✨✨✨✨✨✨ 🌺சிந்திப்போம்: எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.  அப்போஸ்தலர் 13:27 மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படி பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள்.  அப்போஸ்தலர் 13:28 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.  அப்போஸ்தலர் 13:29 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்.  அப்போஸ்தலர் 13:30 ✨✨✨✨✨✨✨ ♥️வேதவாக்கியம் நிறைவேறின 5 பாடுகள்.. ♥️1. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதினாலே நிறைவேறிற்று. மாற்கு 15 ♥️2. அவர்கள்: இதை நாம் கிழியாமல், ...