Posts

Showing posts from January, 2025

EXODUS TV அருளுரை துளிகள் ஆராதனை ஆயத்த சிந்தை..WORSHIP PREPARATION THOUGHT.. தெரிவிக்கும் மரணம்.. PROCLAIM THE LORD'S DEATH..

Image
ஆராதனை சிந்தை.. WORSHIP THOUGHT.. வேதத்தின் படி சகோதர சபையின் ஆராதனை 3 பகுதிகளை உளதாக்கியது 1. கூடி வருதல்  meeting together   உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்கு கட்டளைகொடுக்கிறேன். நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 11:17 2. அப்பம் பிட்குதல் breaking of bread   அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள் தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, அப்போஸ்தலர் 2. 46 3. கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறுதல்   Remembering Lord's death  நினைவு கூர்ந்து தெரிவிக்கும் மரணம்.. REMEMBERING AND PROCLAIMING THE LORD'S DEATH.. தியான வசனம் : நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன். என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து,  1 கொரிந்தியர் 11:23 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப்பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடை...

SHALOM STEWARD CHRISTIAN PRACTICES LESSONS..வஞ்சிக்காதிருங்கள்..வஞ்சிக்கப்படாதிருங்கள்..DO NOT DECEIVE..DO NOT BE DECEIVED..

Image
SHALOM STEWARD CHRISTIAN PRACTICES LESSONS.. வஞ்சிக்காதிருங்கள்.. வஞ்சிக்கப்படாதிருங்கள்.. DO NOT DECEIVE.. DO NOT BE DECEIVED.. வஞ்சித்தல் என்பதின் சரியான அர்த்தம்.. to persuade someone that something false is the truth, or to keep the truth hidden from someone for your own advantage .. பொய்யான ஒன்று உண்மை என்று ஒருவரை வற்புறுத்துவது அல்லது உங்கள் சொந்த நன்மைக்காக ஒருவரிடமிருந்து உண்மையை மறைத்து வைப்பது... தியான வசனங்கள் : வஞ்சிக்காதிருங்கள்... எங்களுக்கு இடங்கொடுங்கள். நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை. 2 கொரிந்தியர் 7. 2 வஞ்சிக்கப்படாதிருங்கள் .. பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள். நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். 1 யோவான் 3. 7 --------------------------------- 1. வஞ்சித்தல் பாவத்தின் பிறப்பிடம்..  பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. ரோமர் 7. 11 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரியை ந...

STOP WORRYING.. SHALOM STEWARD THOUGHTS DISCERNS

Image

START YOUR DAY WITH JESUS கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை *நீ பலங்கொண்டு திடமனதாயிரு..*

Image
START YOUR DAY WITH JESUS  கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை   *நீ பலங்கொண்டு திடமனதாயிரு..*  IT IS HIS PROMISE.. இது தேவனுடைய வாக்குத்தத்தம்  -----------------------  *பலங்கொண்டு திடமனதாயிரு.* இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.  யோசுவா 1:6 IT IS OUR PRACTICE .. இது நம்முடைய செயல்முறை.. ----------------------- என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் *பலங்கொண்டு திடமனதாயிரு.* நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.  யோசுவா 1:7 IT IS HIS PRESENCE.. இது தேவனுடைய பிரசன்னம்  ------------------------ நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? *பலங்கொண்டு திடமனதாயிரு.* திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.  யோசுவா 1:9 IT IS PEOPLE'S PERMISSION.. இது ஜனங்களின் ஒப்புதல்  -----------...

கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள்.Honor one another above yourselves".

Image
கனம்பண்ணுகிறதிலே முந்திக்கொள்ளுங்கள். Honor one another above yourselves".  Google translated.. உங்களை விட ஒருவரையொருவர் மதிக்கவும்". தியான வசனம் :  சகோதரசிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள், கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். ரோமர் 12. 10 கனம் இருதயத்தில் இருந்து வர வேண்டும்!! இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள், அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது, மத்தேயு 15. 5 மாற்கு 7:6 Meaning of Honour.. to show great (public) respect for somebody/something or to give somebody pride or pleasure. ஒருவரை/ஒன்றை (வெளிப்படையாகப்) பெருமைப்படுத்து; சிறப்பி; பெருமிதம் அல்லது மகிழ்ச்சி அடையச் செய். கிறிஸ்து பிதாவை கனம் பண்ணுதல் பிதா குமாரனை கனம் பண்ணுதல் நமக்கு மாதிரி.. அன்றியும் பிதாவைக் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அன...

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..ஆரோக்கியமான கவலை கண்ணீர்..HEAlTHY TEARS

Image
கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை.. ஆரோக்கியமான கவலை கண்ணீர்.. HEAlTHY TEARS  🌺🌺🌺🌺🌺🌺🌺🌺  * உங்களுக்காக கவலைப்படாதிருங்கள்..*  நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.           பிலிப்பியர் 4. 6   ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன். என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன். என் ஒட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். அப்போஸ்தலர் 20.24  ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன், ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? மத்தேயு 6.25-34 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 ஆரோக்கியமான க...

கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை!!!! 4 MEALS IN GOSPEL OF JOHN.. யோவான் சுவிசேஷத்தில் 4 போஜனம்..

Image
4 MEALS IN GOSPEL OF JOHN.. யோவான் சுவிசேஷத்தில் 4 போஜனம்.. The Gospel of John describes several meals, including the Feeding of the 5,000, a supper in Bethany, a meal in Jerusalem, and a breakfast after Jesus' resurrection.  1. கலிலேயா கடல் அருகில் போஜனம்.. The Feeding of the 5,000  5 அப்பம் 2 மீன் 5000 பேர் போஷிக்கப்படுதல்.. Also known as the "miracle of the five loaves and two fish"  Jesus used five loaves and two fish to feed a large crowd. இயேசு:ஜனங்களை உட்காரவையுங்கள்என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஜயாயிரம்பேராயிருந்தார்கள்.  யோவான் 6:10 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்: சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்: அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார்.  யோவான் 6:11 அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார...