Posts

Showing posts from November, 2024

இந்த வாரம் சபைக்கு செய்தி...தேவனால் பிறந்தவன்

Image
இந்த வாரம் சபைக்கு செய்தி... தேவனால் பிறந்தவன்  தேவனால் பிறப்பது என்றால் என்ன? சொந்தமானவர்கள் vs தேவனாலே பிறந்தவர்கள்.. சொந்தமானவர்களோ தேவனை ஏற்றுக்கொள்ளாதவர்கள்..  அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.  யோவான் 1:11 தேவனை ஏற்றுக்கொண்டவர்கள் தேவனுடைய பிள்ளைகள்..  அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.  யோவான் 1:12 தேவனால் பிறந்தவர்கள்.. 1. தேவனால் மறுபடியும் பிறக்கிறார்கள்.. கவனியுங்கள் .. ஆபிரகாமுக்கு 2 குமாரர்கள் இருந்தார்கள்..  ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது. ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன்.  கலாத்தியர் 4:22 1. இஸ்மவேல்.. இவன் அடிமையான ஆகாரிடத்தில் பிறந்தவன்.. இது மாம்ச பிறப்பு.. மாம்ச பிறப்பை பற்றி வேதம் இவ்வாறு கூறுகிறது.. இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத...

தேவனால் பிறந்தவன்..BORN OF GOD..தேவனால் பிறப்பது என்றால் என்ன?

Image
இந்த வாரம் சபைக்கு செய்தி  தேவனால் பிறந்தவன்.. BORN OF GOD.. தேவனால் பிறப்பது என்றால் என்ன? இரண்டு வசனங்கள் வாசிப்போம்.. சொந்தமானவர்கள்  Vs  தேவனாலே பிறந்தவர்கள்   அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் *சொந்தமானவர்களோ* அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.  யோவான் 1:11 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் *தேவனுடைய பிள்ளைகளாகும்படி,* அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.  யோவான் 1:12 தேவனால் பிறந்தவன் என்பதை வேதம் 3 நிலைகளில் விவரிக்கிறது.. 1. தேவனாலே பிறப்பது.. யோவான் 1.12,13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்.  யோவான் 1:13 2. ஆவியினாலும் ஜலத்தினாலும் பிறப்பது.. யோவான் 3.5  இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறாவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்.  யோவான் 3:5 3. ஆவியினால் பிறந்தவன்..  காற்றானது தனக்கு இஷ்டமான இடத்த...

கர்த்தர் திறந்தருளுகிறவர்..GOD WHO OPENETH..

Image
இன்றைய சிந்தனை.. கர்த்தர் திறந்தருளுகிறவர்.. GOD WHO OPENETH.. 1. கண்களைத் திறந்தருளும்.. தேவனுடைய மகத்துவத்தைக் காண.. அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான், உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார், இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். 2 இராஜாக்கள் 6.17 2. கண்களைத் திறந்தருளும்.. நம்மை சுற்றியுள்ள சத்துருக்களை காண..  அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படி இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான், பார்க்கும்படி கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். 2 இராஜாக்கள் 6.20 3. உதடுகளைத் திறந்தருளும்.. கர்த்தருடைய புகழை அறிவிக்க... ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும், அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். சங்கீதம் 51.15 4. கண்களைத் திறந்தருளும்.. வேதத்திலுள்ள அதிசயங்களை காண.. உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந...

தேவனே.. ஒரு விசுவாசிக்கு சகலமும்...!!!யெகோவா யீரே..கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும்..

Image
காலைதோறும் கிருபை.. தேவனே.. ஒரு விசுவாசிக்கு சகலமும்...!!! யெகோவா யீரே.. கர்த்தருடைய பர்வதத்தில் பார்த்துக்கொள்ளப்படும்.. தேவன் பார்த்துக்கொள்வார்..  அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான். அப்புறம் இருவரும் கூடிப்போய்,  ஆதியாகமம் 22:8 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான். அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.  ஆதியாகமம் 22:14 __________________________ 1. தேவனே நீதிமான்களாக்குகிறவர்.. தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர்.  ரோமர் 8:33, 3.24 2. தேவனே..பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். ரோமர் 8. 3 3. நம்மை அபிஷேக...

COUNSELING SESSION - DEPRESSION மனச்சோர்வு ஆலோசனை நேரம்

Image