Posts

Showing posts from June, 2026

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

Image
PLAN YOUR DEATH.. Youtube link கேளுங்கள் பகிருங்கள்  https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh தாவீது தன் காலத்தில் தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான்.  அப்போஸ்தலர் 13.36 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான்.  லூக்கா 1.23 🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒 மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள் மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. ♥️1. ஆரம்ப ஜெபம்.. ♥️2. பாடல்   கர்த்தர் என் மேய்ப்பரே   குறை எனக்கில்லையே   அனுதினம் நல்மேய்ச்சல்   அன்புடன் அளித்திடுவார். 1 மரணத்தின் இருள் தன்னில்   நடந்திட நேர்ந்தாலும்   மீட்பரின் துணையுடனே   மகிழ்வுடன் நடந்திடுவேன்.                       - கர்த்தர் 2. பகைவரின் கண்களின் முன்   பரமன் எனக்கோர் விருந்தை   பாங்குடன் அருளுகின்றார்   பரவசம் கொள்ளுகிறேன்.   ...

🧠🧠🧠🧠தாயின் கர்ப்பத்தில் தெரிந்து கொள்ளப்படுதலும்..🧠🧠🧠🧠தாயின் கர்ப்பத்தில் மீறுதலும்..🧠🧠🧠🧠

Image
🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠 தாயின் கர்ப்பத்தில் தெரிந்து கொள்ளப்படுதலும்.. தாயின் கர்ப்பத்தில் மீறுதலும்.. 🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🧠 தாயின் கர்ப்பத்தில்.. 1. என்னை உண்டு பண்ணினவர்..  தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ? யோபு 31:15 2. என்னை எடுத்தவர்.. நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர் , என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.  சங்கீதம் 22:9 3. என்னை உருவாக்கினவர்.. உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும் , உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.    ஏசாயா 44:2 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர், நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர்.  ஏசாயா 44:24 4. நீரே என் தேவன்.. கர்ப்பத்திலிருந்த...

இந்த ஆடுகள் என்ன செய்தது?

Image
தலைமத்துவம் தவறு செய்யும் போது ஜனங்கள் ஏன் வாதிக்கப்படுகிறார்கள்? இந்த ஆடுகள் என்ன செய்தது?  1. தாவீதின் தவறு.  ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.  2 சாமுவேல் 24.17 தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன், பொல்லாப்பு நடப்பித்தேன், இந்த ஆடுகள் என்னசெய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான்.  1 நாளாகமம் 21.17 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.  2 சாமுவேல் 24:1 பரிசுத்த வேதாகமத்தில்  (2 சாமுவேல் 24 மற்றும் 1 நாளாகமம் 21) விவரிக்கப்பட்டுள்ளபடி, தாவீது ராஜா செய்த ஜனத்தொகை கணக்கெடுப்ப...

BPF MONDAY & THURSDAY BIBLE STUDY..சீனாய் மலையில் இருந்து சீயோன் மலைக்கு..பிரமாணத்தில் இருந்து கிருபைக்கு..

Image
YouTube link..கேளுங்கள் பகிருங்கள்  PART 3: https://www.youtube.com/live/fCMIQQN4Cnc?si=L19UIgwztJMYvuK_ PART 2:  https://www.youtube.com/live/sgiKv3JyUo8?si=yxdNrvmW_onLRDx8 PART 1: https://www.youtube.com/live/dAVHI4UqMQs?si=Vq1u8R2yJLygYFP- 📖📖📖📖📖 BPF MONDAY & THURSDAY BIBLE STUDY.. சீனாய் மலையில் இருந்து சீயோன் மலைக்கு.. பிரமாணத்தில் இருந்து கிருபைக்கு.. எபிரேயர் 12:18-29 FROM MT SINAI TO MT ZION FROM LAW TO GRACE.. STUDY BY: BR JEYASINGH JOSEPH TUTICORIN  வேத பாடம் : சகோ ஜெயசிங் ஜோசப்  தூத்துக்குடி 📖📖📖📖📖 சீனாய் மலையில் இருந்து சீயோன் மலைக்கு.. பிரமாணத்தில் இருந்து கிருபைக்கு.. தியான வசனம் : சீனாய் மலையின் பயங்கரம். அன்றியும்  🏔️தொடக்கூடியதும்,  🏔️அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும்,  🏔️மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும்,  எபிரேயர் 12:18 🏔️எக்காளமுழக்கத்தினிடத்திற்கும்,  🏔️வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை.  அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்...