Posts

Showing posts from January, 2024

_கசப்பும் தித்திப்பும்_ ஒரே ஊற்றுக்கண்ணில்

Image
  _கசப்பும் தித்திப்பும்_ ..   * Verse for meditation..*   ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? யாக்கோபு 3.12  _சுரக்க முடியாதே !!!_ .. _so can no fountain both yield salt water and fresh._  James 3:12 1. * கசப்பான ஜீவன்..*   சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள். அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள். யாத்திராகமம் 1.14  * கிறிஸ்து எனக்கு ஜீவன்..*  கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். பிலிப்பியர் 1.21 ------------------------------------------------------------ 2. * கசப்பான தண்ணீர்..*  அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது. அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. யாத்திராகமம் 15.23  * ஜீவ தண்ணீர்..*  வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்...

கிறிஸ்துவின் மரணத்தில் அடுக்குத் தொடர்..Exponential in Christ's suffering and death.

Image
 * PRE WORSHIP THOUGHT*   _ஆராதனை ஆயத்த தியானம்_  =============================  * கிறிஸ்துவின் மரணத்தில்* *அடுக்குத் தொடர்..*  *Exponential in Christ's suffering and death.* .  =============================  *Repetition* or *Exponential*   is when words or phrases are repeated in a literary work.  Repetition is often used in poetry or song, and it is used to create rhythm and bring attention to an idea.  Repetition is also often used in speech, as a rhetorical device to bring attention to an idea. -------------------------------------------------------------- 1. * நானோ, நானோ?*   *Am I?*  அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, * நானோ, நானோ? * என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள்.  மத்தேயு 26:22 And they were exceeding sorrowful, and began every one of them to say unto him, Lord, *am I?*  Matthew 26:22   _சிறுமைப்பட்டார்_ ..  --------------...

ஆமென் ...Amen..

Image
 * ASPECTS OF "AMEN'*   *ஆமென் அம்சங்கள்*  amen exclamation a word used at the end of prayers by Christians and Jews. கிறிஸ்தவர்களும் யூதர்களும் வழிபாட்டின் இறுதியில் கூறும் சொல்: ‘ *அங்ஙனமே ஆகுக’.*  @ Amen is a word of either Biblical Hebrew or ancient Babylonia origin. @ It appears many times in the Hebrew Bible as a confirmatory response, especially following blessings. @ The basic triconsonantal root א-מ-נ, from which the word is derived, is common to a number of languages in the Semitic branch of the Afroasiatic languages, including biblical Aramaic.  @ Meanings of the root in Hebrew include to be firm or confirmed, to be reliable or dependable, to be faithful, to have faith, to believe.  @ The word was imported into Greek from the Judaism of the early Church. 1. *Affirmation* *உறுதிப்படுத்துதல்**  so it is.. verily verily என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று * மெய்யாகவே மெய்யாகவே * உங்களுக்குச் சொல்லுகி...

அழிவில்லாத வித்து* INCORRUPTIBLE SEED

Image
 * அழிவில்லாத வித்து*  எகிப்து தேசத்தில் கெய்ரோ நகரில் கிசோ பிளாட்டோ பகுதியில் உள்ள ஒரு பிரமிட் பல நூற்றாண்டு பழமை வாய்ந்தது ஆகும்.. அதை ஒரு சில காரணங்களால் உடைத்து அழிக்க அரசு முடிவு செய்தது.. அதை உடைக்க ஆரம்பித்து முழுவதும் அகற்றி கொண்டிருந்தார்கள்.. இறுதியில் பிரமிட் உள்ளே மம்மி என்று அழைக்கப்படும் மன்னர்கள் உடல் வைக்கப்பட்ட அந்த சிறிய அறை சோதனை செய்தார்கள்.. அங்கே மம்மி தலை மாட்டில் ஒரு பித்தளை செம்பு இருந்தது.. அதற்குள் சில * விதைகள் * ( * வித்து * ) வைக்கப்பட்டிருந்தது.. ஆராய்ச்சியாளர்கள் அழைக்கப்பட்டு இது எந்த வகை செடியின் விதைகள், எதற்காக இங்கே பாதுகாக்கப்பட்டது , இதன் விசேஷம் என ஆராய்ந்து பார்த்தார்கள்.. கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது.. இறுதியில் ஒருவர் ஆலோசனை படி அந்த * வித்து * தரையில் விதைக்கப்பட்டு தண்ணீர் ஊற்றப்பட்டது.. ஆச்சரியம் ஒரு சில நாட்கள் கழித்து அழகான மூலிகை செடி முளைத்து வளர்ந்து எல்லாரையும் ஆச்சரியப்படுத்தியது.. எத்தனை நூற்றாண்டுகள் கழித்து இந்த வித்து உயிர் பெறுகிறது..  * வேதத்தின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஒரு வித்து..*...

லூக்கா சுவிசேஷத்தில் விசேஷித்தவைகள் இரண்டு.. Glimpses of Luke Gospel

Image
மத்தேயு.. மாற்கு.. லூக்கா.. யோவான்.. வேதத்தில் மொத்தம் 5 சுவிசேஷங்கள்.. நான்கு சுவிசேஷங்கள் இயேசுகிறிஸ்துவின் பூமியில் நிறைவேற்றின ஊழியத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.. ஐந்தாவது சுவிசேஷம் இயேசுகிறிஸ்துவின் பரலோகத்தில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிற ஊழியத்தை குறித்து எழுதப்பட்டிருக்கிறது.. நான்கு சுவிசேஷங்கள் 1. மத்தேயு..Publican  இயேசு கிறிஸ்துவை ராஜாவாக வர்ணிக்கிறார்.. BEHOLD THY KING.. சிங்கம்.. சீயோன்குமாரத்தியே, மிகவும் களிகூரு. எருசலேம்குமாரத்தியே, கெம்பீரி. இதோ , உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார். அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும் கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறி வருகிறவருமாயிருக்கிறார்.  சகரியா 9:9 இவர் ராஜா ..ஆகவே மத்தேயு இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாறு ராஜ வம்சத்தை அடிப்படையாக வைத்து எழுதுகிறார்.. மத் 1.17 2. மாற்கு..Roman.. இயேசு கிறிஸ்துவை ஊழியனாக  ( தாசன் ) வர்ணிக்கிறார்.. BEHOLD MY SERVANT காளை .. இதோ , நான் ஆதரிக்கிற என் தாசன் , நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே, என் ஆவியை அவர்ம...

உங்கள் எதிராளி பற்றி அறிந்து கொள்ளுங்கள்..Know your Adversary or Accuser

Image
உங்கள் எதிராளி பற்றி அறிந்து கொள்ளுங்கள்.. Know your Adversary or Accuser *யார் எனக்கு எதிராளி?*   *Who is my accuser?* *adversary?*  நீதிமானாக்குகிறவர்...vs எதிராளி   என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார், என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, * யார் எனக்கு எதிராளி ?* அவன் எ,ன்னிடத்தில் வரட்டும். ஏசாயா 50.8 சர்வவல்லவர்...vs எதிராளி   ஆ என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும். இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் *எதிராளி * தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு.யோபு 31.35   அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள், உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது, தன் * எதிராளிகளெல்லார்மேலும் * சீறுகிறான். சங்கீதம் 10.5   நான் சீக்கிரத்தில் அவர்கள் * எதிராளியை * தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். சங்கீதம் 81.14 * யார் எனக்கு எதிராளி? *  1. அவன் எதிராளி.. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழி...

எருசலேம் பரிசுத்த நகரம்.. JERUSALEM THE HOLY CITY

Image
எருசலேம் பரிசுத்த நகரம்..   JERUSALEM THE HOLY CITY எருசலேம் வேதத்தில் கூறப்பட்ட படி பூமியிலே மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது.. அனேக பெயர்களுடன் வேதத்தில் எருசலேம் நகரம் விளங்குகிறது.. வேறு எந்த நகரமும் வேதத்தில் இவ்விதமான அநேக பெயர்களுடன் காணப்படுவது இல்லை.. 1. நமது தேவனுடைய நகரம் சங் 48.1 2. மகாராஜாவின் நகரம் சங் 48.1 3. சேனைகளுடைய கர்த்தரின் நகரம் சங் 48.8 4. சாலேம் சங் 76.2 5. சீயோன் சங் 76.2 6. நீதியின் நகரம் ஏசா 52.1 7. சத்திய நகரம் ஏசா 1.26 8. Ariel.. ஏரியல் Lion 🦁 of God ஏசா 29.1 9. பரிசுத்த நகரம் ஏசா 52.1 10. கர்த்தருடைய நகரம் ஏசா 62.4 11. எப்சிபா ஏசா 62.4 12. கர்த்தருடைய சிங்காசனம் எரே 3.17 13. கர்த்தர் என் நீதி எரே 33.16 14. பூரண வடிவு நகரம் புலம்பல் 2.15 15. சர்வ பூமியின் மகிழ்ச்சி நகரம்  புலம்பல் 2.15 16. யெகோவா ஷம்மா எசேக் 48.35 17. சத்திய நகரம் சகரி 8.3 18. பரிசுத்த பர்வதம் சகரி 8.3 ...