Posts

Showing posts from July, 2024

நானே அவர்.. நிறைவாக்கும் கிறிஸ்து யோவான் 2 ..

Image
https://www.youtube.com/live/o9y5QHHD1Ew?si=DHbY167LhkNzGYkd  * நானே அவர் 2.21*  _யோவான் 2 ம் அதிகாரம்.._  *நிறைவாக்கும் கிறிஸ்து..* வார்த்தையாக இருந்தவர் மாம்சமானபின் செய்த முதல் அற்புதம்.. யோவான் 2.1-12 சர்வ அதிகாரம் உள்ள கிறிஸ்து யோவான் 2.13-25 சர்வ அறிவும் ஞானமும் நிறைந்த கிறிஸ்து..  *சர்வ அதிகாரம் உள்ள கிறிஸ்து*  * மறுநாளிலே * யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. யோவான் 1:29  * மறுநாளிலே * யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும் போது, யோவான் 1:35  * மறுநாளிலே * இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு, நீ எனக்குப் பின்சென்றுவா என்றார். யோவான் 1:43  * மூன்றாம் நாளிலே * கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது, இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். யோவான் 2:1  அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடு மட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன், தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள். ஓசி...

நீங்கள் சாகாதபடிக்கு... பிழைத்திரு.. ஆராதனை தியானம்

Image
பின்பு,இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்: அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.  யோவான் 4:46 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவிற்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்.  யோவான் 4:47 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார்.  யோவான் 4:48 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்.  யோவான் 4:49 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார்.அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.  யோவான் 4:50 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள்.  யோவான் 4:51 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று ...

வாரஇறுதி சுவிசேஷ மணித்துளிகள்..* *மனிதனுக்கு மரணம் ஒரு முடிவா?IS DEATH AN END TO MAN?*

Image
** WEEKEND GOSPEL MOMENTS* ..*   *வாரஇறுதி சுவிசேஷ மணித்துளிகள்..*   *மனிதனுக்கு மரணம் ஒரு முடிவா? IS DEATH AN END TO MAN?*  ஒவ்வொரு கிறிஸ்தவ அடக்க நிகழ்வில் பாதிரியார் இறுதியில் இவ்வாறு கூறுகிறார் " மண்ணுக்கு மண், புழுதிக்கு புழுதி, சாம்பலுக்கு சாம்பல் ".. இது தவறு.. அடக்கம் செய்யப்படுகிற யாரும் தேவனுடைய பிள்ளைகள் ஆனாலும் தேவனுடைய பிள்ளைகள் அல்லாதவர்கள் ஆனாலும் உயிரோடு எழுந்திருப்பார்கள்.. இது தேவனுடைய ஞானம்.. மனிதன் மரணத்துடன் முடிந்து போக படைக்கப்படவில்லை.. எபி 9.27 மரணத்தின் பின் உயிர்ப்பும் நியாயத்தீர்ப்பும் உண்டு. யாரும் மரணத்தின் மூலம் தங்கள் அடையாளத்தை இழந்து போவதில்லை. மறுரூப சரீரத்தை பெறுகிறோம். ஆனால் அவனவன் தன் தன் வரிசையில் உயிர்தெழுவான்..  * உயிர்ப்பின் வரிசை ஒழுங்கு :*  1. முதலாவது உயிர்த்தவர் கிறிஸ்து.. மத் 28.1, 1 கொரி 15.3-8, 23 2. இரண்டாவது சபை பரிசுத்தவான்கள்..   இதில் விசேஷம் முதலாவது கிறிஸ்துவுக்குள் மரித்த பரிசுத்தவான்கள் உயிர்தெழுந்து பின்பு உயிரோடு இருக்கும் சபை பரிசுத்தவான்கள் மறுரூபமாகி ஒரே நேரத்...

சிந்தை ஒரு ஆயுதம்... MIND IS A WEAPON... SHALOM THOUGHTS

Image
📕 பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்: பட்டணத்தை பிடிக்கிறவனைப்பார்க்கிலும் *தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.* நீதிமொழிகள் 16:32 *📕 தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.* நீதிமொழிகள் 25:28

இன்றைய ஆராதனை தியானம்...கிறிஸ்துவின் பாடு மரணம் 7 நிலைகளும் பயன் பெற்ற 7 வித ஜனங்களும்

Image
இன்றைய ஆராதனை தியானம்... கிறிஸ்துவின் பாடு மரணம் 7 நிலைகளும் பயன் பெற்ற 7 வித ஜனங்களும்.. தியான வசனம்.. கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது.  ( ஆராதனை தேவனிடத்தில் நாம் வைத்திருக்கிற அன்பின் வெளிப்பாடு) ஏனென்றால் , எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்,  2 கொரிந்தியர் 5:14  ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.  யோவான் 18:14 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல் , தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காவும் மரித்தாரென்று      ( ம் )                                                                                    (  பிழைத்தாரென்றும்) நிதானிக்கிறோம் .  2 கொரிந்தியர் 5:15 கிற...

லூக்கா எழுதின சுவிசேஷத்தில் ஐந்து ஐசுவரியவான்கள்*

Image
 * லூக்கா எழுதின சுவிசேஷத்தில் ஐந்து ஐசுவரியவான்கள்*  லூக்கா கிரேக்க மக்களுக்காகவும் அறிவாற்றல் மிக்க ஒரு சமுதாயத்துக்காகவும் தனது சுவிசேஷத்தை எழுதுகிறார்.  கிரேக்க அறிஞர்கள் எல்லாரும் பூரணமான ஒரு மனிதனை உருவாக்குவதை குறித்து சிந்தித்தார்கள் எழுதினார்கள்.  கிரேக்கர்கள் மனிதனின் சாயலிலே கடவுளை உண்டாக்கினார்கள்.  அப்பல்லோ வீனஸ் அத்தேனா டயானா இவைகள் எல்லாமே கிரேக்க மக்களால் உருவாக்கப்பட்டவை.  மகா அலெக்ஸாண்டர் இந்த கலாச்சாரத்தை, தான் கைப்பற்றிய தேசங்களுக்குள் எல்லாம் பரவச் செய்தான்.  கிரேக்க மொழி அந்நாட்களிலே உலகத்தின் மொழியாய் இருந்தது.  அலெக்சாண்ட்ரியா பட்டினத்திலேயும் எகிப்திலேயும் பழைய ஏற்பாடு கிரேக்க மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. அதைத்தான் செப்துவகிந்தா என்று நாம் சொல்லுகிறோம்.  அதுவே இன்றைக்கும் கிடைக்கக்கூடியதாய் இருக்கிற சிறந்த கிரேக்க பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு.  புதிய ஏற்பாடு கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டது.  எல்லா மக்களுக்கும் நற்செய்தி எடுத்துச் செல்லப்படுவதற்காக கிரேக்க மொழி உலகம் மொழியாய் இருந்தது.  க...

சந்திரன்.. சபைக்கு ஒப்புமை

Image
         * சந்திரன்.. சபை*  =========================== @ சந்திரன் விசுவாசிகளுக்கு ( சபைக்கு ) ஒப்பனையாயிருக்கிறது.  @ சந்திரன் சூரியனிடமிருந்து ஒளியை பெற்றுக்கொண்டு பிரகாசிக்கிறது போல விசுவாசியும் ( சபை ) நீதியின் சூரியனாகிய கிறிஸ்துவிலிருந்து ஜீவ ஒளியை பெற்றுக்கொண்டு பிரகாசிக்க வேண்டும்..  =========================== @ The Moon is Earth's only natural satellite.  @ At about one-quarter the diameter of Earth (comparable to the width of Australia),[15] it is the largest natural satellite in the Solar System relative to the size of its planet,[f] the fifth largest satellite in the Solar System overall, and is larger than any known dwarf planet.  @ Orbiting Earth at an average distance of 384,400 km (238,900 mi),[16] or about 30 times Earth's diameter, its gravitational influence slightly lengthens Earth's day and is the main driver of Earth's tides.  @ The Moon is classified as a planetary-mass object and a differentiated...