START YOUR DAY WITH JESUS கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை *நீ பலங்கொண்டு திடமனதாயிரு..*
START YOUR DAY WITH JESUS
கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை
*நீ பலங்கொண்டு திடமனதாயிரு..*
IT IS HIS PROMISE..
இது தேவனுடைய வாக்குத்தத்தம்
-----------------------
*பலங்கொண்டு திடமனதாயிரு.* இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய்.
யோசுவா 1:6
IT IS OUR PRACTICE ..
இது நம்முடைய செயல்முறை..
-----------------------
என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் *பலங்கொண்டு திடமனதாயிரு.* நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக.
யோசுவா 1:7
IT IS HIS PRESENCE..
இது தேவனுடைய பிரசன்னம்
------------------------
நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? *பலங்கொண்டு திடமனதாயிரு.* திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
யோசுவா 1:9
IT IS PEOPLE'S PERMISSION..
இது ஜனங்களின் ஒப்புதல்
-----------------------------------
நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம். உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக.
நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன். *பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும்* என்றார்கள்.
யோசுவா 1:17-18
-----------------------------------
@ மோசேயின் தலைமத்துவம் செங்கடலாகிய அடிமைத்தனத்தை அவசரமாக கடந்து இரட்சிப்பை பெற்றுக்கொள்ள உதவி செய்ததற்கு ஒப்புமை..யாத் 14
@ யோசுவாவின் தலைமத்துவம் யோர்தானாகிய சுயாதீனத்தின் வழியாக திட்டமிட்டு சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள உதவி செய்ததற்கு ஒப்புமை.. யோசுவா 4
# இரட்சிப்பும் சுதந்தரமாகுதலும் இணைந்தே செயல்படும்..
இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்திரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன்.
அப்போஸ்தலர் 20:32
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
91 9965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
Comments
Post a Comment