IMPORTANT MEN AND EVENTS AROUND THE CROSS. சிலுவை சுற்றி முக்கியமான மனிதர்கள் நிகழ்வுகள்.. மேஜை நினைவு கூறுதல் தியானம்

 





IMPORTANT MEN AND EVENTS AROUND THE CROSS

சிலுவை சுற்றி முக்கியமான மனிதர்கள் நிகழ்வுகள்

சிலுவை புனித சின்னம் அல்ல..
ஆனால் இதயத்தில் புனிதத்தை பதிவு செய்யும்....

அமெரிக்க மாகாணத்தில் ஒரு பிரதான வீதியில் ஒரு முக்கிய இடத்தில் அநேக ஆண்டுகளாக நிறுவப்படிருந்த ஒரு சிலுவை சின்னம் உடனே அகற்றப்பட வேண்டும் என்று நீதி மன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது..
பல மதங்கள் நிறைந்த இந்த தேசத்தில் ஒரு குறிப்பிட்ட மத சின்னம் தேவை இல்லை என்பது வாதம்..

நீதிபதி என்ன தீர்ப்பு கூறினார் என்பது இங்கு விஷயம் அல்ல.. சிலுவை சின்னம் எந்த இடத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் ஒன்றும் இல்லை.. இதயத்தில் பதிந்திருப்பதுவே நம் சிந்தை ஆகும்..


சிலுவை உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களையும் 2 பிரிவுகளாகவே பிரிக்கிறது..
1. விசுவாசி
2. அவிசுவாசி

 சிலுவையைப் பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.
1கொரிந்தியர் 1.18

சிலுவை இரட்சிக்கபடுகிற மனிதர்களையும் 2 பிரிவுகளாக வே பிரிக்கிறது..

1. சிலுவை நிழலில் வாழும் விசுவாசி
2. சிலுவையின் தூரத்தில் வாழும் விசுவாசி

கீ கீ..228. சிலுவை நிழலில் அனுதினம் அடியான்
      பல்லவி
  சிலுவை நிழலில் அனுதினம்
                  அடியான்
  சாய்ந்திளைப் பாறிடுவேன்
- ஆ ஆ
        அனுபல்லவி
  சிலுவையின் அன்பின் மறைவில்
  கிருபையின் இனிய நிழலில்
  ஆத்தும நேசரின் அருகில்
  அடைகிறேன் ஆறுதல் மனதில்.
- சிலுவை
        சரணங்கள்
1. பாவ பார சுமையதால் சோர்ந்தே
  தளர்ந்த என் ஜீவியமே
  சிலுவை யண்டை வந்ததினால்
  சிறந்த சந்தோஷங் கண்டதினால், இளைப்படையாது மேலோகம்
  ஏகுவேன் பறந்தே வேகம்.
- சிலுவை
2. இன்பம் சுரந்திடும் திருமொழி
     கேட்டு என்
  இன்னல்கள் மறந்திடுவேன்
  திருமறை இன்னிசை நாதம் தேனிலுமினிய வேதம். தருமெனக்கனந்த சந்தோஷம்
  தீர்க்கும் என் இதயத்தின் தோஷம்.
- சிலுவை
3. எவ்விதக் கொடிய இடருக்கு
     மஞ்சேன்
  இயேசுவைச் சார்ந்து நிற்பேன்;
  அவனியில் வியாகுலம் வந்தால்,
  அவரையே நான் அண்டிக் கொண்டால்
  அலைமிகு மோதிடு மந்நாள் ஆறுதலளிப்பாரே சொன்னால்.
- சிலுவை

1. Gethsamane to Calvary
2. Calvary to Burial
3. Burial to Galilea

3 மனிதர்கள்
3 நிகழ்வுகள்..

1. பிலாத்து..
எழுதினது எழுதினதே..

2.பிரதான ஆசாரியன்..
நீ ஸ்தோத்தரிக்கபட்ட தேவ குமாரனாகிய கிறிஸ்து தானா?

3. போர்ச்சேவகன்..
விலாவில் குத்தினான் . இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது

1. பிலாத்து..
எழுதினது எழுதினதே..



The night of Jesus’ arrest, He was brought before Annas, Caiaphas, and an assembly of religious leaders called the Sanhedrin (John 18:19-24; Matthew 26:57). After this He was taken before Pilate, the Roman Governor (John 18:28), sent off to Herod (Luke 23:7), and returned to Pilate (Luke 23:11-12), who finally sentenced Him to death.
There were six parts to Jesus’ trial: three stages in a religious court and three stages before a Roman court.

 Jesus was tried before Annas, the former high priest; Caiaphas, the current high priest; and the Sanhedrin. He was charged in these “ecclesiastical” trials with blasphemy, claiming to be the Son of God, the Messiah.

The trials before Jewish authorities, the religious trials, showed the degree to which the Jewish leaders hated Him because they carelessly disregarded many of their own laws.

 There were several illegalities involved in these trials from the perspective of Jewish law:

(1) No trial was to be held during feast time.

(2) Each member of the court was to vote individually to convict or acquit, but Jesus was convicted by acclamation.

(3) If the death penalty was given, a night must pass before the sentence was carried out; however, only a few hours passed before Jesus was placed on the Cross.

(4) The Jews had no authority to execute anyone.

 (5) No trial was to be held at night, but this trial was held before dawn.

(6) The accused was to be given counsel or representation, but Jesus had none. 

(7) The accused was not to be asked self-incriminating questions, but Jesus was asked if He was the Christ.

The trials before the Roman authorities started with Pilate (John 18:23) after Jesus was beaten.
The charges brought against Him were very different from the charges in His religious trials. He was charged with inciting people to riot, forbidding the people to pay their taxes, and claiming to be King. Pilate found no reason to kill Jesus so he sent Him to Herod (Luke 23:7).

Herod had Jesus ridiculed but, wanting to avoid the political liability, sent Jesus back to Pilate (Luke 23:11–12). This was the last trial as Pilate tried to appease the animosity of the Jews by having Jesus scourged. The Roman scourge was a terrible whipping designed to remove the flesh from the back of the one being punished. In a final effort to have Jesus released, Pilate offered the prisoner Barabbas to be crucified and Jesus released, but to no avail. The crowds called for Barabbas to be released and Jesus to be crucified. Pilate granted their demand and surrendered Jesus to their will (Luke 23:25). The trials of Jesus represent the ultimate mockery of justice. Jesus, the most innocent man in the history of the world, was found guilty of crimes and sentenced to death by crucifixion.

 அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.
யோவான் 19:1
 போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:
யோவான் 19:2
 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.
யோவான் 19:3
பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.
யோவான் 19:4
இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான்.⁶ காணேன் என்றான்.
யோவான் 19:6
யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள்.
யோவான் 19:7
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து,
யோவான் 19:8
மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை.
யோவான் 19:9
 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான்.
யோவான் 19:10
இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது, ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார்.
யோவான் 19:11
அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல, தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள்.
யோவான் 19:12
பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான்.
யோவான் 19:13
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது,அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.
யோவான் 19:14
அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள்.
யோவான் 19:15
 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள்.
யோவான் 19:16
அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்.
யோவான் 19:17
அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள், அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டுபக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள்.
யோவான் 19:18
பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு 
யூதருடைய ராஜா 
என்று எழுதியிருந்தது
யோவான் 19:19
இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள், அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது
யோவான் 19:20
 அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள்.
யோவான் 19:21
பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான்.
யோவான் 19:22

நசரேயனாகிய இயேசு 
( பாவமில்லாத மனிதன்)
யூதருடைய ராஜா..
( வரப்போகிற மேசியா)

God used Pilate to show how He wanted the truth about Jesus proclaimed to everyone, not just one nation or religion, for He inspired Pilate to write the truth in Hebrew (the official language of the Jews), in Latin (the official language of the Romans) and in Greek (the universal language at that time, which made it ...


2..பிரதான ஆசாரியன்.

நீ ஸ்தோத்தரிக்கபட்ட தேவ குமாரனாகிய கிறிஸ்து தானா?


அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள்.
மாற்கு 14:58
அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று.
மாற்கு 14:59
அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான்.
மாற்கு 14:60
அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்தரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தானா? என்று கேட்டான்.
மாற்கு 14:61

இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான்.
மத்தேயு 26.63

சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
லேவியராகமம் 5.1

 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.
சங்கீதம் 41.13

 அவர்கள் இஸ்ரவேலரே, புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும்,நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே,
ரோமர் 9:4
 பிதாக்கள் அவர்களுடையவர்களே, மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் ( இயேசு கிறிஸ்து ) என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென்.
ரோமர் 9:5

அதற்கு இயேசு: நான் அவர் தான்: மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.
மாற்கு 14:62

பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக் கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன?

மாற்கு 14:63 தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான், அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள்.
மாற்கு 14:64

மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும் சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக, உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்ககாகப் புலம்புவார்களாக.
லேவியராகமம் 10.6, 20

அவர்கள்: இதை ( இயேசுகிறிஸ்துவின் ) நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.
யோவான் 19.24

@ இனி ஆசாரியன் தேவை இல்லை..
@ ஆசாரியத்துவம் தேவை இல்லை..
@ தேவாலயம் தேவை இல்லை..

அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
மத்தேயு 27.51

நீங்களே ராஜரீக ஆசாரிய கூட்டம்..
நீங்களே அந்த ஆலயம்..


3...போர்ச்சேவகன்

ஈட்டியால் விலாவில் குத்தினான்.. இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது..


அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள்.
யோவான் 19:31
அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள்.
யோவான் 19:32
அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை.
யோவான் 19:33
ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான், உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.
யோவான் 19:34

போர்ச்சேவகன் எந்த அனுமதியும் பெறாமல் இந்த நிகழ்வை நடத்துகிறான்..

தேவ நியமம்..

 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள்.
அப்போஸ்தலர் 13.29

மரித்த எவரையும் காயப்படுத்த இவ்வுலகில் எங்கும் சட்டம் இல்லை..

யோர்தான் தேச அனுபவம்..
இந்திய தேச மனிதருடைய மரித்த வுடலை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பது ரொம்ப ஆச்சரியம்..

அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது, நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான்.
யோவான் 19:35

இரத்தம்... பாவ மன்னிப்பு
ஜலம்..அனுதின சுத்திகரிப்பு..

 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார்.
எபிரேயர் 9:12

ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால்,
எபிரேயர் 10:19

அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும்,
எபிரேயர் 10:20

 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும்,

எபிரேயர் 10:21 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 
எபிரேயர் 10:22

நீங்கள் அனுதினம் உங்களை வேத
மாகிய ஜலத்தால் கழுவுகிரீர்களா?


God bless the listeners and the preacher..

shalomjjj@gmail.com
whatsapp 91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA