♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA@ WORSHIP TIME♥️♥️♥️♥️♥️♥️♥️
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA@ WORSHIP TIME
♥️♥️♥️♥️♥️♥️♥️
💯தியான வசனம் :
நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
1 பேதுரு 2:24
⚠️ பாவ மன்னிப்புக்கான மூன்று ஏதுக்கள்..
🍒1. HIS BODY
🍒2. HIS CROSS
🍒3. HIS WOUNDS
🍒1. அவருடைய சரீரம்
🍒2. அவருடைய சிலுவை
🍒3. அவருடைய தழும்புகள்..
⚠️ பாவ மன்னிப்புக்கான மூன்று கிறிஸ்துவின் செயல்கள்..
🍒1. பாவமறியாதவர் b 2 கொரி 5:21
🍒2. பாவமானார்.. 2 கொரி 5:21, ரோமர் 8:3
🍒3. நம் பாவத்தை சுமந்தார்..எபி 9:28, 1 யோவான் 3:5, ஏசாயா 53:11
⚠️ பாவ மன்னிப்புக்கான மூன்று விளைவுகள்..
🍒1. பாவங்களுக்கு சாகிறோம்..
ரோமர் 6:22
🍒2. நீதிக்கு பிழைக்கிறோம்
ரோமர் 4:25
🍒3. குணமாகிறோம்.
ஏசாயா 53:5, சங்கீதம் 147:3
🍒🍒🍒🍒🍒🍒🍒
ஆராதனை சிந்தை :
ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
எபிரேயர் 12:28-29
🍒🍒🍒🍒🍒🍒🍒
Comments
Post a Comment