♥️♥️♥️♥️♥️♥️♥️ *TRIAD OF SIN* **பாவத்தின்* *மூவொருமை** ♥️♥️♥️♥️♥️♥️♥️TCBA @ MORNDEV♥️♥️♥️♥️♥️♥️♥️




♥️♥️♥️♥️♥️♥️♥️

       *TRIAD OF SIN* 

       **பாவத்தின்* 
               *மூவொருமை** 

♥️♥️♥️♥️♥️♥️♥️

TCBA @ MORNDEV

♥️♥️♥️♥️♥️♥️♥️

⚠️பாவம் மூன்று நிலைகளில் மனிதனில் பிரவேசித்து கிரியை செய்கிறது.. 

 ⚠️*ஆவி, ஆத்துமா, சரீரம்..* 

⚠️ அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் 

புசிப்புக்கு நல்லதும் ( *சரீரம்* ) 
பார்வைக்கு இன்பமும் ( *ஆத்துமா* )
 புத்தியைத் தெளிவிக்கிறதற்கு ( *ஆவி* ) இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள். அவனும் புசித்தான். 
ஆதியாகமம் 3:6

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

 *⚠️பாவத்தின் மூவொருமை..* 

⚠️ *1. மீறுதல் ..* 

தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் *மீறுதல்கள்* நீங்க என்னைச் சுத்திகரியும். 
சங்கீதம் 51:1

 *⚠️2. பாவம் .* 

என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன், என் *பாவம்* எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. 
சங்கீதம் 51:3

⚠️ *3. அக்கிரமம் ..* 

 என் *அக்கிரமம்* நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். 
சங்கீதம் 51:2

🍒🍒🍒🍒🍒🍒🍒

⚠️ *பாவத்தின் மூவொருமையை அழிக்க கிறிஸ்து உலகத்தில் வந்தார்* .. 

 *மீறுதலைத்*
(ஆத்துமா ) தவிர்க்கிறதற்கும்,

 *பாவங்களைத்*
(சரீரம் ) தொலைக்கிறதற்கும்,

 *அக்கிரமத்தை*
( ஆவி )நிவிர்த்திபண்ணுகிறதற்கும்

நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. 
தானியேல் 9:24

⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

🌸 *பாவத்தின் மூவொருமையை கிறிஸ்து சிலுவையில் முறியடித்தார்* .. 

🌸 *1. மீறுதல்..* 

 நம்முடைய *மீறுதல்களினிமித்தம்* அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார், நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது, அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 
ஏசாயா 53:5

🌸 *2. பாவம்..* 

அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, *அநேகருடைய பாவத்தைத்* தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன், பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். 
ஏசாயா 53:12

 🌸*3. அக்கிரமம்..* 

 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடே உயிர்ப்பித்து, *அக்கிரமங்களெல்லாவற்றையும்* உங்களுக்கு மன்னித்து, நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து, துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையில் வெற்றிசிறந்தார். 
கொலோசெயர் 2:13-15

🌸🌸🌸🌸🌸🌸🌸

 *✨பாவத்தின் மூவொருமை இல்லாமையின் பாக்கியம்* .. 

 எவனுடைய *மீறுதல்* மன்னிக்கப்பட்டதோ,

 எவனுடைய *பாவம்* மூடப்பட்டதோ, 
அவன் பாக்கியவான். 
சங்கீதம் 32:1

 எவனுடைய *அக்கிரமத்தைக்* கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ அவன் பாக்கியவான். 
சங்கீதம் 32:2

😴😴😴😴😴😴😴

 😴*பாவத்தின் மூவொருமை நம்மில் இருந்து நீக்கப்பட நான் என்ன செய்ய வேண்டும்?* 

 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: 
ரோமர் 4:6

 எவர்களுடைய *அக்கிரமங்கள்* மன்னிக்கப்பட்டதோ,

 எவர்களுடைய *பாவங்கள்* மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். 
ரோமர் 4:7

 எவனுடைய *பாவத்தைக்* கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான். 
ரோமர் 4:8

✨✨✨✨✨✨✨

 ✨*Closing thought..* 

✨ *சரீரம்* .. 

 தன் *பாவங்களை* மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்: அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். 
நீதிமொழிகள் 28:13

 ✨*ஆத்துமா* .. 

 எப்பொழுதும் *பயந்திருக்கிறவன்* பாக்கியவான்: 

 ✨*ஆவி* .. 

தன் இருதயத்தைக் *கடினப்படுத்துகிறவனோ* தீங்கில் விழுவான். 
நீதிமொழிகள் 28:14

✨✨✨✨✨✨✨


கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 
தூத்துக்குடி 628003

TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

GATHERING OF SAINTS CHURCH AS FAMILY

✨✨✨✨✨✨✨

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA