♥️♥️♥️♥️♥️♥️♥️⚠️கர்த்தருடைய வசனம் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறதா? சிந்தியுங்கள்!!!!!
♥️♥️♥️♥️♥️♥️
🌸START YOUR DAY WITH JESUS..🌸
🌸கிறிஸ்துவுடன் ஆரம்பியுங்கள் உங்கள் நாளை..🌸
♥️♥️♥️♥️♥️♥️♥️
⚠️கர்த்தருடைய வசனம் உங்களுக்கு இவ்வாறு தோன்றுகிறதா?
சிந்தியுங்கள்!!!!!
✨1. *விருப்பமில்லையா* ?
அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது, அவர்கள் கேட்கமாட்டார்கள், கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது, அதின்மேல் அவர்களுக்கு *விருப்பமில்லை* .
எரேமியா 6.10
✨2. *நிந்தையாயிருக்கிறதா* ?
அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது, அவர்கள் கேட்கமாட்டார்கள், கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு *நிந்தையாயிருக்கிறது* , அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
எரேமியா 6.10
✨3. *பிரயோஜனப்படவில்லையா* ?
ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது. கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் *பிரயோஜனப்படவில்லை* .
எபிரேயர் 4. 2
✨4. *தரித்திருக்கிறதுமில்லையா* ?
அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் *தரித்திருக்கிறதுமில்லை* .
யோவான் 5:38
✨5. *அற்பமாக எண்ணுகிறீர்களா?*
அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள். சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் ( கர்த்தருடைய வார்த்தை ) *அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே* .
2 கொரிந்தியர் 10.10
🌍காரணம் ஒன்று தான்..
🌍 விசுவாசமின்மை:🌍
🌍விசுவாச குறைவு பின்மாற்றத்துக்கு ஆரம்பம்..🌍
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.
நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.
எபிரேயர் 10:38-39
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp
+ 91 9965050301
⚠️⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
Comments
Post a Comment