*நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?*
✨✨✨✨✨✨✨
*மனிதன் மரித்தால் அவன் திரும்ப வாழமுடியுமா?*
✨✨✨✨✨✨✨
IS DEAD MAN LIVE AGAIN?
✨✨✨✨✨✨✨
TCBA @ GOSPELMOMEMTS
✨✨✨✨✨✨✨
🌺செயற்கை நுண்ணறிவு AI ஆய்வும் வளர்ச்சியும் முன்னேற்றமும் உள்ள இந்த நாட்களில் எதுவும் சாத்தியம் என்பது மனிதன் எண்ணத்தில் ஓங்கி நிற்கிறது..
🌺செயற்கை மனிதர்கள்
உருவாக்கபடுகிறரர்கள்..
artificial men.. Robot
அவர்களுக்கு மரணம் கிடையாது..
அழிவு என்பது இல்லை..
🍒தொடர்ந்து இயற்கை மனிதர்களும் ஏன் அழிவில்லாமல் வாழக்கூடது என்கிற எண்ணமும் செயற்கை நுண்ணறிவு மருத்துவவுலகில் இல்லமல் இல்லை..
====================
🍒*Verse for meditation..*
_மனுஷன் செத்தப்பின் பிழைப்பானோ ?_ எனக்கு மாறுதல் எப்போது வருமென்று உனக்கு குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன்.
யோபு 14:14
====================
🍒மனிதனுக்கு தொடக்கம் உண்டு ஆனால் முடிவு கிடையாது..
🌺1. _எல்லா கல்லறைகளும் திறக்கப்படும்.._
இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்: ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்.
யோவான் 5:28
🌺2. _சிலர் நித்திய வாழ்வின் உயிர்தெழுதலுக்காக எழுப்பப்படுவர்_ ..
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
யோவான் 5:29
🌺3. _சிலர் நித்திய ஆக்கினைக்காக உயிர்த்தெழுவார்கள்_ ..
அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
யோவான் 5:29
🌺4. _இரட்சிக்கப்பட்டோர் நித்திய மகிமைக்காக எழுப்புவார்கள்.._
கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும். பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.
1 கொரிந்தியர் 15:43
🌺5. _இரட்சிக்கப்படாதோர் நித்திய ஆக்கினைக்காக எழுப்புவார்கள்.._
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
தானியேல் 12:2
====================
♥️♥️♥️♥️♥️♥️♥️
*அப்படியென்றால்* ...
*நீங்கள் ஏன் இரட்சிப்பில்லாமல் மரிக்க வேண்டும்?*
*Verse for meditation..*
கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள், *நீங்கள் ஏன் சாகவேண்டும்* என்கிறார் என்று அவர்களோடே சொல்லு.
எசேக்கியேல் 33:11
♥️1. _கிறிஸ்துவில் எல்லோருக்கும் வாழ்கை உள்ளது.._
ஏனெனில்,பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.
யோவான் 5:26
♥️2. _தேவன் நித்திய ஜீவனை எல்லோருக்கும் தருகின்றார்_ ..
பாவத்தின் சம்பளம் மரணம், தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
ரோமர் 6:23
♥️3. _வாழ்விற்கான வழி எளிமையானது.._
என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டுநீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
யோவான் 5:24
♥️4. _வாழ்வில் நிலைத்திருப்பது நிச்சயமானது.._
தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம்.
குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.
1 யோவான் 5:11-12
♥️5. _வாழ்வின் நித்தியம் மகிமையானது.._
இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன்.
ரோமர் 6:22
♥️6. _வாழ்வை புறக்கணிப்பது அழிவானதாகும்_ ..
அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி; முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது. நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம்.
அப்போஸ்தலர் 13:46
✨✨✨✨✨✨✨
♥️ *Closing thought..*
*கிறிஸ்துவை விசுவாசிப்பதினால் மட்டுமே பிழைப்பீர்கள்..*
நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.
யோவான் 6:69
✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
TCBA TUTICORIN
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
GATHERING OF SAINTS
CHURCH AS FAMILY
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment