♥️காலைதோறும் செயல்படும் கர்த்தர் !!!*♥️


♥️♥️♥️♥️♥️♥️♥️

*♥️காலைதோறும் செயல்படும் கர்த்தர் !!!*♥️

♥️♥️♥️♥️♥️♥️♥️

*♥️1. காலைதோறும் வசனத்தை கற்பிக்கிறார்...*

📕ஏசாயா 50:4,5.

இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார், காலைதோறும் என்னை எழுப்புகிறார், கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என்செவியைக் கவனிக்கச்செய்கிறார். ஏசாயா 50:4

கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார், நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. ஏசாயா 50:5


*♥️2. காலைதோறும் கிருபையை புதுப்பிக்கிறார்...*

📕புலம்பல் 3:22,23, 24

நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 
புலம்பல் 3:22

அவைகள் காலைதோறும் புதியவைகள், உமது உண்மை பெரியதாயிருக்கிறது. புலம்பல் 3:23

கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும், ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். 
புலம்பல் 3:24

*♥️3.காலைதோறும் நியாயத்தை விளங்கபண்ணுகிறார்...*

📕செப்பனியா 3:5.

அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர். அவர் அநியாயஞ் செய்வதில்லை. அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்.அநியாயக்காரனோ வெட்கம் அறியான். 
செப்பனியா 3:5

@brsamuelponnamaravathi

🍒🍒🍒🍒🍒🍒🍒

TCBA TUTICORIN 3
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3

shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301
+91 9444242318

CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST 

CHURCH AS FAMILY 

🍒🍒🍒🍒🍒🍒🍒

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA