இயேசுகிறிஸ்து கர்த்தர் JESUS CHRIST IS LORD
♥️♥️♥️♥️♥️♥️♥️
இயேசுகிறிஸ்து கர்த்தர்
JESUS CHRIST IS LORD
♥️♥️♥️♥️♥️♥️♥️
TCBA@BIBLICAL REVELATION..
♥️♥️♥️♥️♥️♥️♥️
தூத்துக்குடியில் சத்தியத்தின்படி ஆராதிக்கும் ஒரு திருச்சபையில் மிக பெரிய பதாகை ஒன்று எல்லோரும் வாசித்து சிந்திக்க கூடிய அளவில் பதிக்கப்பட்டிருக்கிறது..
இயேசு கிறிஸ்து கர்த்தர்
JESUS IS LORD
♥️♥️♥️♥️♥️♥️♥️
🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது வேதத்தின் கருப்பொருள்..
🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக சிருஷ்டிப்பின் ஆதாரம்..
🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலக இரட்சிப்பின் சத்தியம்..
🍅@ இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்பது உலகம் ஒருநாள் அறிக்கை செய்யும்..
தியான வசனம் :
பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக *🌺இயேசுகிறிஸ்து கர்த்தரென்று*🌺 நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
பிலிப்பியர் 2:11
Philippians 2:11 states, "And every tongue should confess that *Jesus Christ is Lord,*
to the glory of God the Father".
:::::::::::::::::::::::::::::::::::::
🌸ஆதி திருச்சபையில் *இயேசுவே கிறிஸ்து* என்பதை எவ்வாறு அறிவித்தார்கள் அறிந்து கொண்டார்கள் என்பதை கவனியுங்கள்..
🍒1. சுவிசேஷத்தின் கருப்பொருள் இயேசுவே கிறிஸ்து..
தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, *இயேசுவே கிறிஸ்துவென்று* பிரசங்கித்தார்கள். அப்போஸ்தலர் 5. 42
🍒2. இயேசுவே கிறிஸ்து என்று உலகுக்கு அறிவிக்க ஜீவனையும் கொடுத்தார்கள்..
அப்பொழுது; *கர்த்தராகிய இயேசுவே,* என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். அப்போஸ்தலர் 7:59
🍒3. இயேசுவே கிறிஸ்து என்னும் திருஷ்டாந்தம்..
கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த *இயேசுவே கிறிஸ்து* என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். அப்போஸ்தலர் 17:3
🍒4. இயேசுவே கிறிஸ்து என்னும் வைராக்கியம்..
மக்கெதோனியாவிலிருந்து சீலாவும், தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, *இயேசுவே கிறிஸ்து* என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். அப்போஸ்தலர் 18:2
🍒5. இயேசுவே கிறிஸ்து என்பது யூதர்கள் அறிந்து கொள்ள வேண்டியது தேவ தீர்மானம்..
அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, *இயேசுவே கிறிஸ்து* என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான். அப்போஸ்தலர் 18:28
🌺🌺🌺🌺🌺🌺🌺
🌺இயேசுகிறிஸ்து கர்த்தர் ( தேவன் ) என்று விசுவாசிக்கும் போது நடைபெறும் தொடர் நிகழ்வுகள்..
♥️1. நம்முடைய இரட்சிப்பு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிக்கை செய்வதே..
என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய்.
ரோமர் 10:9
:::::::::::::::::::::::::::::::::::::
♥️2. நம்முடைய இரட்சிப்பின் ஆவிக்குரிய வளர்ச்சி இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று ஏற்றுக்கொள்வதே..
ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு,
கொலோசெயர் 2:6
:::::::::::::::::::::::::::::::::::::
♥️3. நம்முடைய பிரசங்கம் இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று அறிவிப்பதே ..
நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம்.
2 கொரிந்தியர் 4:5
:::::::::::::::::::::::::::::::::::::
♥️4. நம்முடைய அறிக்கை, அறிவு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற நிச்சயமே...
ஆகையால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.
அப்போஸ்தலர் 2:36
:::::::::::::::::::::::::::::::::::::
♥️5. நம்முடைய பரம அழைப்பு இயேசுகிறிஸ்து கர்த்தர் என்கிற பார்வையே..
இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; எபிரேயர் 3:1
:::::::::::::::::::::::::::::::::::::
♥️6. நம்முடைய அறிவின் மேன்மை இயேசுகிறிஸ்து கர்த்தர் என்பதே..
அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.
பிலிப்பியர் 3:8
:::::::::::::::::::::::::::::::::::::
♥️7. இயேசுகிறிஸ்து கர்த்தர் என்று உணர வைப்பது பரிசுத்த ஆவியே..
ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
1 கொரிந்தியர் 12:3
:::::::::::::::::::::::::::::::::::::
♥️8. இயேசுகிறிஸ்து கர்த்தர் அல்ல என்பவன் பொய்யனே!!!!
இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து.
1 யோவான் 2:22
:::::::::::::::::::::::::::::::::::::
♥️சகோதரரே..
தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது.
2 பேதுரு 1:2
🌺🌺🌺🌺🌺🌺🌺
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp 91 9965050301
TCBA TUTICORIN 3
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
CHURCH AS FAMILY
🌸🌸🌸🌸🌸🌸🌸
Comments
Post a Comment