நீர் எனக்குத் தந்த.....பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவுக்குத் தந்த ...🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
✨✨✨✨✨✨✨
SHALOM STEWARD
MORNING THOUGHT
✨✨✨✨✨✨✨
நீர் எனக்குத் தந்த.....
பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்து வுக்குத் தந்த ...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
THOSE WHOM YOU HAVE GIVEN ME....
*"நீர் எனக்குத் தந்தவர்கள்"*
என்பது கடவுளின் அன்பு, இயேசுவின் அர்ப்பணிப்பு மற்றும் கடவுளுடனான உறவில் விசுவாசிகளின் பாதுகாப்பு பற்றிய ஒரு சக்திவாய்ந்த கூற்றாகும்.
The phrase "those whom you have given me" in the Bible, particularly in the Gospel of John, refers to those who believe in Jesus and are entrusted to him by God the Father.
It signifies a special relationship between Jesus and his followers, emphasizing divine election and the Father's role in drawing people to Jesus.
Here's a more detailed explanation:
• It's a Divine Election:
இது ஒரு தெய்வீகத் தெரிந்து கொள்ளுதல்..
The phrase highlights that those who follow Jesus are chosen by God the Father.
• It's a Relationship with Jesus:
இது இயேசுவுடனான உறவு..
It signifies a special bond between Jesus and his believers, emphasizing that they are entrusted to him and he will protect them.
• It's a Fulfillment of Prophecy:
இது தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம்
In John 18:9, the phrase is used to fulfill Jesus's words about not losing any of those given to him by the Father.
• Its Not Losing Any:
இது எவரையும் இழக்கவில்லை என்பது..
The promise that none of them will be lost is a core aspect of this phrase, emphasizing Jesus's commitment to his followers.
• Connection to
John 6:39:
அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது.
யோவான் 6:39
This verse further emphasizes that it is God's will that Jesus loses none of those given to him.
• John 17:12: This verse highlights that Jesus guarded and protected those given to him, with the exception of Judas Iscariot, the son of perdition.
• It's Eschatological Hope:
இது இனி வரும் நம்பிக்கை:
The phrase also connects to the eschatological hope of resurrection, a core Christian belief, as Jesus's resurrection serves as a guarantee for bel
In essence, "those whom you have given me" is a powerful statement about God's love, Jesus's commitment, and the security of believers in their relationship with God.
✨✨✨✨✨✨✨
♥️நீர் எனக்கு...
♥️1. நீர் எனக்கு நியமித்த கிரியையை...
பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன், நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன். யோவான் 17.4
::::::::::::::::::::::::::::::::::
♥️2. நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம்..
நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். யோவான் 17.7
::::::::::::::::::::::::::::::::::
♥️3. நீர் எனக்குத் தந்த வார்த்தைகள்...
நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன், அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.
யோவான் 17.8
::::::::::::::::::::::::::::::::::
♥️4. நீர் எனக்குத் தந்த மகிமை..
நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். யோவான் 17.22
பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். யோவான் 17.24
::::::::::::::::::::::::::::::::::
♥️5. நீர் எனக்குத்தந்தவர்கள்.
🍒 கிறிஸ்து வேண்டிக்கொள்ளுகிறார்..
நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்: உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன், அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. யோவான் 17. 9
🍒 கிறிஸ்து பிதாவுடன் ஒன்றாயிருக்க வேண்டிக்கொள்ளுகிறார்..
நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள், நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். யோவான் 17. 11
🍒 கிறிஸ்து காத்துக்கொண்டு வருகிறார்..
நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன், நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன், வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.
யோவான் 17. 12
🍒 கிறிஸ்து ஒருவரையும் இழந்து போகிறதில்லை..
நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.
யோவான் 18. 9
✨✨✨✨✨✨✨
சகோதரரே!
பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். யோவான் 17. 2
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment