இ. மு....... இ. பி.....இரட்சிப்புக்கு முன் இரட்சிப்புக்கு பின்..✨✨✨✨✨✨✨
இந்த வாரம்
சபைக்கு செய்தி
TCBA TUTICORIN 3
✨✨✨✨✨✨✨
இ. மு....... இ. பி
இரட்சிப்புக்கு முன்
இரட்சிபுக்கு பின்..
✨✨✨✨✨✨✨
தியான வசனம்..
இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான். பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.
2 கொரிந்தியர் 5:17
✨✨✨✨✨✨
இரட்சிப்புக்கு பின் ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிற 5 புதிய மேன்மைகள்..
♥️1. புதிய அடையாளம்
New Identity
யோவான் 1:12
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்.
யோவான் 1:12
எபேசியர் 1:4
தமக்குமுன்பாக நாம் அன்பிலே பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே,
எபேசியர் 1:4
ரோமர் 3:17
சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்,
ரோமர் 3:17
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே.
ரோமர் 3:18
வெளியே தெரியும் பாவங்கள் நாம் துணிந்து செய்வதில்லை.. ஆனால் வெளியே தெரியாத பாவங்களின் மீது நம் எதிர்ப்பு என்ன?
✨✨✨✨✨✨
♥️2. புதிய நோக்கம்
New Motive
சுயநலமா?
நற்கிரியைகளா?
நம்முடைய அனுதின வாழ்க்கையிலே நாம் கீழ்கண்ட தேவனுக்கு பிரியமான காரியங்களை செய்ய முடியும்..
♥️ தேவனை மகிமைப்படுத்துதல்
1 கொரி 10:31
♥️ தேவனுக்கு ஊழியம் செய்தல்
மாற்கு 10:45
♥️ சுவிசேஷத்தை பிரச்சங்கிப்போம்
மத் 28:19
✨✨✨✨✨✨✨
♥️3. புதிய சபை குடும்ப உறவு
New Family Church
சபை கூடி வருதல்மிக அவசியம்..
சபை கூடி வருதலை விட்டு விடுகிறவர்களுக்கு புத்தி சொல்வது அவசியம்.
எபி 10:25
ஒருவரையொருவர் தாங்குதல்
ஒருவரையொருவர்
மன்னித்தல்
ஒருவரையொருவர்
அன்பு கூறுதல்..
தீத்து 2:1-8
ஒரு விசுவாசியின் தனிமை என்பது சபையை விட்டு விலகியிருத்தல் ஆகும்..
Loneliness is nothing but staying away from church..
நம்முடைய அநேக பாடுகளில் சபையே பாதுகாப்பாக இருந்திருக்கிறது..
✨✨✨✨✨✨
♥️4. புதிய பெலன்
New Strength
ரோமர் 8:11
கர்த்தர் நம் பெலன்..
ஆவியானவர் நம் பெலன்..
நமக்குள் தேவன், கர்த்தர், ஆவியானவர் இருக்கும் போது நாம் சமாதானம், ஐக்கியம் வெளியே தேடுகிறோம்..
யோவான் 16:8
யோவான் 14.26
அப் 1:8
எனக்குள் வாசம் செய்யும் ஆவியானவர் அனந்த சந்தோசம், அனந்த சமாதானம் தருகிறார்..
✨✨✨✨✨✨
♥️5. புதிய நம்பிக்கை
New Hope
1 பேதுரு 1:3
மீண்டும் உயிர்ப்பிக்கிறார்..
ஜெநிபிக்கிறார்..
ரோமர் 5:3-5 வெட்கப்படுத்தாத நம்பிக்கை..
யோபு 19:25-27
என் மீட்பர் உயிரோடிருக்கிறார்..
1 தெச 4:13-16
மரணத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கை..
@brcjegan
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
தூத்துக்குடி 628003
TCBA TUTICORIN 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERING TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment