இரட்சிப்பின் வளங்கள் 4 ✨✨✨✨✨✨✨ MUCH MORE IN ROMANS 5 ரோமர் 5 ம் அதிகாரத்தில் அதிகமதிகம்.
SHALOM STEWARD
BIBLICAL REVELATION
✨✨✨✨✨✨✨
இரட்சிப்பின் வளங்கள் 4
✨✨✨✨✨✨✨
MUCH MORE IN ROMANS 5
ரோமர் 5 ம் அதிகாரத்தில் அதிகமதிகம்.
✨✨✨✨✨✨✨
🍒1. Salvation much more..
*இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.**
இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் *இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.*
ரோமர் 5:9
*Much more* *then, being now justified* by his blood, we shall be saved from wrath through him.
Romans 5:9
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
🍒2. Reconciled much more..
*ஒப்புரவாக்கப்பட்டது அதிக நிச்சயமாமே..*
நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், *ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.*
ரோமர் 5:10
For if, when we were enemies, we were reconciled to God by the death of his Son, *much more, being reconciled,* we shall be saved by his life.Romans 5:10
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
🍒3. Gift of Grace much more..
*ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது*
ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் *ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது* .
ரோமர் 5:15
But not as the offence, so also is the free gift. For if through the offence of one many be dead, *much more the grace of God, and the gift by grace* , which is by one man, Jesus Christ, hath abounded unto many.Romans 5:15
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
🍒4. Gift of Righteousness much more..
*நீதியாகிய ஈவின் பரிபூரணம் அதிக நிச்சயமாமே*
அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் *நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும்* பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது *அதிகநிச்சயமாமே* .
ரோமர் 5:17
For if by one man's offence death reigned by one; *much more they which receive abundance of grace* and of the gift of righteousness shall reign in life by one, Jesus Christ.)Romans 5:17
:::::::::::::::::::::::::::::::::::::::::::::
🍒5. Grace for Sin much more..
*பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.*
மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது: அப்படியிருந்தும், *பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று.*
ரோமர் 5:20
Moreover the law entered, that the offence might abound. But where sin abounded, *grace did much more abound* : Romans 5:20
✨✨✨✨✨✨✨
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp
+91 9965050301
CHRISTIANS GATHERED TOGETHER TO THE NAME OF THE LORD JESUS CHRIST
✨✨✨✨✨✨✨
Comments
Post a Comment