சபைக்கு செய்தி பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவங்கள்.. & *ஆவியானவர் தொடர் பணிகள்..*




சபைக்கு செய்தி 

பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவங்கள்.. & *ஆவியானவர் தொடர் பணிகள்..*
💐💐💐💐💐💐💐

 *Sound Doctrine is
Sound Life*
ஆரோக்கியமான உபதேசம்..
ஆரோக்கியமான ஜீவியம்..

💐💐💐💐💐💐

 *பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமான பாவங்கள்* .. & *ஆவியானவர் தொடர் பணிகள்..*
 *Sins against the Holy Spirit* .. &
 *Holy Spirit's works..*

🌹🌹🌹🌹🌹🌹

1. *~தூஷணம்~* ..
            *Blaspheming * .
ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தச் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும், *ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ* மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை.
மத்தேயு 12:31
எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும், எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.
மத்தேயு 12:32
 _யார் தூஷணம் செய்கிறார்கள்?_
 *Men of presumption..*
 *துணிகரமான மனிதர்கள்..*
இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத *தூஷணமும்* வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.
கொலோசெயர் 3.8
But now ye also put off all these; anger, wrath, malice, *blasphemy* , filthy communication out of your mouth.
Colossians 3:8
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 16.7-11

🌹🌹🌹🌹🌹🌹🌹

2. *~நிந்தித்தல்~* ..
               *Insulting* ..
தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, *கிருபையின் ஆவியை* *நிந்திக்கிறவன்* எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள்.
எபிரேயர் 10:29
 _யார் நிந்திக்கிறார்கள்?_
 *Men of pride..*
 *பெருமையான மனிதர்கள்.* .
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை *நிந்தித்தபடியால்* , கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூன்டது, சகாயமில்லாமல் போயிற்று.
2 நாளாகமம் 36.16
 But they mocked the messengers of God, and despised his words, and *misused* his prophets, until the wrath of the LORD arose against his people, till there was no remedy.
2 Chronicles 36:16
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
ரோமர் 8.26-27

🌹🌹🌹🌹🌹🌹

3. *~விசனப்படுத்துதல்~* ..
                  *Vexing* ..
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார், அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார், அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச்சுமந்துவந்தார்.
ஏசாயா 63:9
அவர்களோ கலகம்பண்ணி, *அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்* , அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார்.
ஏசாயா 63:10
 _யார் விசனப்படுத்துகிறார்கள்?_
 *Men of disobedience..*
 *கீழ்ப்படிதலற்ற மனிதர்கள்.* .
அவர்கள் அவன் (மோசே ) ஆவியை *விசனப்படுத்தினதினாலே* , தன் உதடுகளினால் பதறிப்பேசினான்.
சங்கீதம் 106.33
Because they *provoked* ( Moses )his spirit, so that He spoke unadvisedly with his lips.
Psalms 106:33
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
1 யோவான் 3.24

🌹🌹🌹🌹🌹🌹

4. *~எதிர்த்து~ ~நில்லுதல்~ ..*
            *Resisting* ..
வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைக்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள்.
அப்போஸ்தலர் 7:51
 _யார் எதிர்த்து நிற்கிறார்கள்?_
 *Men of unbelief?*
 *அவிசுவாசமுள்ள மனிதர்கள்* ..
தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து *எதிர்த்துப்பேசாமல்* , எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்து கொள்ளவும், திருடாமலிருந்து சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு.
தீத்து 2.10
 *Exhort servants to be obedient unto their own masters* , and to please them well in all things; not answering again;
Titus 2:9
Not purloining, but shewing all good fidelity; that they may adorn the doctrine of God our Saviour in all things.
Titus 2:10
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 14.26

🌹🌹🌹🌹🌹🌹

5. *~சோதித்தல்~* ..
               *Tempting* ..
பேதுரு அவளை நோக்கி; *கர்த்தருடைய ஆவியைச்* *சோதிக்கிறதற்கு* நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்களும் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டு போவார்கள் என்றான்.
அப்போஸ்தலர் 5:9
 _யார் சோதிக்கிறார்கள்?_
 *Men of insincerity..*
 *உண்மையற்ற மனிதர்கள்.* .
பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான், கேயாசியே எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா கேட்டதற்கு அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை.
2 இராஜாக்கள் 5:25
ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்: உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போனான்.
2 இராஜாக்கள் 5:27
But He went in, and stood before his master. And Elisha said unto him, Whence comest thou, Gehazi? And He said, Thy servant went no whither.
2 Kings 5:25
The leprosy therefore of Naaman shall cleave unto thee, and unto thy seed for ever. And He went out from his presence a leper as white as snow.
2 Kings 5:27
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
ரோமர் 8.11

🌹🌹🌹🌹🌹🌹

6. *~அவித்துப்~ ~போடுதல்~*
             *Quenching* ..
ஆவியை அவித்துப்போடாதிருங்கள்.
1 தெசலோனிக்கேயர் 5:19
 _யார் அவித்துப்போடுகிறார்கள்?_
 *Men of prejudice..*
 *கேடு உண்டு பண்ணும் மனிதர்கள்* ..
பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் *அவித்துப்போடத்தக்கதாய்* , எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள்.
எபேசியர் 6:16
Above all, taking the shield of faith, wherewith ye shall be able to *quench* all the fiery darts of the wicked.
Ephesians 6:16
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
யோவான் 14.17

🌹🌹🌹🌹🌹🌹

7. *~துக்கப்படுத்துதல்~* ..
                    *Grieving* ..
அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற *தேவனுடைய பரிசுத்த ஆவியைத்* *துக்கப்படுத்தாதிருங்கள்* .
எபேசியர் 4:30
 *And grieve not the holy Spirit of God* , whereby ye are sealed unto the day of redemption.
Ephesians 4:30
 _யார் துக்கப்படுத்துகிறார்கள்?_
         *Men of Frivolity..*
 *சிறுமைத்தனம் உள்ள மனிதர்கள்.* .
சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், *துஷணமும்* , மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களை விட்டு நீங்கக்கடவது.
எபேசியர் 4:31
 Let all bitterness, and wrath, and anger, and clamour, and evil speaking, be put away from you, with all malice:
Ephesians 4:31
ஆவியானவர் தொடர்ந்து என்ன செய்கிறார்?
அப் 1.8, 1 கொரி 2.4-5, எபே 3.14-19, 1 தெச 1.5

🌹🌹🌹🌹🌹🌹

 *கடைசியாக சகோதரரே..*

 _ஆவியானவர் மகிமைப்படுகிறார்_ ..
நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள். ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் *தங்கியிருக்கிறார்* . அவர்களாலே தூஷிக்கப்படுகிறார். உங்களாலே *மகிமைப்படுகிறார்* .
1 பேதுரு 4.14
 If ye be reproached for the name of Christ, happy are ye; for the spirit of glory and of God *resteth upon you* : on their part He is evil spoken of, but on your part *He is glorified.*
1 Peter 4:14


TCBA TUTICORIN 3
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 628003

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA