இரட்சிப்பின் வளங்கள் பகுதி 3✨✨✨✨✨✨✨தமக்கு முன் நிறுத்த...TO PRESENT BEFORE HIM


SHALOM STEWARD 
BIBLICAL REVELATION 

இரட்சிப்பின் வளங்கள் பகுதி 3

✨✨✨✨✨✨✨

தமக்கு முன் நிறுத்த...

TO PRESENT BEFORE HIM

✨✨✨✨✨✨✨

✨ விசுவாசிகளாகிய நம்மை தனியாகவும் சபையாகவும் பிதாவாகிய தேவனுக்கு முன்பாக கொண்டு போய் நிறுத்துவதே கிறிஸ்துவினுடைய செயலாகும்.

✨ இதற்கு உதவி செய்பவர் பரிசுத்த ஆவியானவர்..

✨ TO PRESENT US INDIVIDUALLY AND AS A CHURCH BEFORE GOD IS THE MAIN OBJECTIVE OF SALVATION.

✨ THAT IS EXECUTED BY THE LORD JESUS CHRIST WITH THE HELP OF HOLY SPIRIT..

✨✨✨✨✨✨✨

🌺 இந்த நிகழ்வு எவ்வாறு திரித்துவ தேவன் நிறைவேற்றுகிறார் ?

1. கிறிஸ்து நம்மை நிறுத்துகிறார்..

....கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 
தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 
கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் *தமக்குமுன்* *நிறுத்திக்கொள்வதற்கும்* தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். 
எபேசியர் 5:27

2. ஆவியானவர் நம்மை நிறுத்துகிறார்..

கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் *தமக்குமுன்பாக* *நிறுத்துவாரென்று* அறிந்திருக்கிறோம். 
2 கொரிந்தியர் 4:14

3. தேவன் நம்மை நிறுத்துகிறார்..

முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் *தமக்கு முன்* *நிறுத்தும்படியாக* அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். 
கொலோசெயர் 1:21

✨✨✨✨✨✨✨

🌺 இந்த நிகழ்வை சபை எவ்வாறு நிறைவேற்றுகிறது?

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக *நிறத்தும்படிக்கு* , அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன். 
கொலோசெயர் 1:28-29

🌺 இந்த நிகழ்வை விசுவாசி எவ்வாறு நிறைவேற்ற வேண்டும்?

நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக *நிறுத்தும்படி* ஜாக்கிரதையாயிரு. 
2 தீமோத்தேயு 2:15

✨✨✨✨✨✨✨

🌺 நாம் அல்ல... அவரே நிறுத்துகிறார்!!!

வழுவாதபடி உங்களை காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை *மாசற்றவர்களாய் நிறுத்தவும்* வல்லமையுள்ளவரும்
தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென். 
யூதா 1:25

God bless the reader and the scribe..

✨✨✨✨✨✨✨

கிறிஸ்தவ விசுவாசிகள் சபை தூத்துக்குடி 3
shalomjjj@gmail.com
WhatsApp 
+91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA