இனி வெளிப்படப் போகும் மகிமையும் கிரீடங்களும்..Future Glory & Crowns at BEMA



இனி வெளிப்படப்போகும் மகிமையும் பெறப்போகும் கிரீடங்களும்

இனி வெளிப்படப்போகும் மகிமை..
THE FUTURE GLORY OF BELIEVERS..
ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 
ரோமர் 8:18

1. TO BE WITH CHRIST
எப்பொழுதும் கர்த்தருடனே கூட இருப்போம்
யோவான் 14.3, 1 தெச 4.18

2. TO BEHOLD HIS FACE IN RIGHTEOUSNESS
நீதியில் கர்த்தருடைய முகத்தை தரிசிப்போம்
சங்கீதம் 17.15

3. TO BEHOLD THE GLORY OF CHRIST
கிறிஸ்துவின் மகிமையை காண்போம்
யோவான் 17.24

4. TO BE GLORIFIED WITH CHRIST
கிறிஸ்துவுடன் கூட மகிமைப்படுவோம்
ரோமர் 8.17-18

5. TO REIGN WITH CHRIST
கிறிஸ்துவுடன் கூட ஆளுகை செய்வோம்
2 தீமோ 2.12, மத் 25.20-23, லூக் 19.12-19

6. TO INHERIT ALL THINGS WITH CHRIST
கிறிஸ்துவுடன் எல்லாவற்றையும் சுதந்திரித்துக்கொள்வோம்
வெளி 21.7

7. TO SHINE AS STARS
என்றென்றைக்கும் உள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்போம்
தானியேல் 12.3

---------------------------------------------------------------------------------

CROWNS THAT BELIEVERS MAY WIN
விசுவாசிகள் பெறப்போகும் கிரீடங்கள்

1. CROWN FOR RUNNERS...
INCORRUPTIBLE CROWN
ஆவிக்குரிய ஓட்டம்.. 
அழிவில்லாத கிரீடம் 
1 கொரி 9.24-25


2. CROWN FOR SOUL WINNERS ... 
CROWN OF REJOICING
ஆத்தும ஆதாயம்..
சந்தோசமும் மகிழ்ச்சியுமான கிரீடம்.
1 தெச 2.19


3. CROWN FOR ANTICIPATORS...
CROWN OF RIGHTEOUSNESS
பிரசன்னமாகுதலை விரும்புவோர்..
நீதியின் கிரீடம்..
2 தீமோ 4.8


4. FROWN FOR FAITHFUL ONES...
CROWN OF LIFE
உண்மையுள்ளவர்கள்..
ஜீவ கிரீடம்..
யாக் 1.12


5. CROWN FOR ELDERS ..PASTORS..
CROWN OF GLORY 
கண்காணிகள்..
மகிமையுள்ள வாடாத கிரீடம்
1 பேதுரு 5.4


6. CROWN FOR ALL REDEEMED...
CROWN OF GOLD
மீட்கப்பட்டவர்கள்..
பொன்முடி..
வெளி 4.4.9-11

பீமா..கிறிஸ்துவின் நியாயாசனம்..BEMA 

bema was an elevated platform used as an orator's podium in ancient Athens. 

The term can refer to the raised area in a sanctuary. In Jewish synagogues, where it is used for Torah reading during services, the term used is bima or bimah.

Ancient Greece

ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையம்படிக்கு நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். 
2 கொரிந்தியர் 5:10

 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 
ரோமர் 14:10

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomjjj@gmail.com
whatsapp:+91 9965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA