_தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நிய " காரியங்கள்


 _தேவனுடைய பிள்ளைகள் விலக வேண்டிய " அந்நிய " காரியங்கள் 

 *PROFANE* ..
meaning,, தெய்வ நிந்தனை.. 

 *Strange* .. 
meaning,, விசித்திரமான.. 

===========================

1. *அந்நிய தூபம்..* 

 *Strange Incence..* 

அதின்மேல் *அந்நிய தூபத்தையாகிலும்,* தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம். அதின் மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம்.
யாத்திராகமம் 30.9

விளைவு: மரணம் ( பிரிதல்)

2. *அந்நிய தேவன்..* 

 *Other God..* 

கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, ஆகையால், *அந்நிய தேவனை* நீ பணிந்துகொள்ளவேண்டாம்.
யாத்திராகமம் 34.14

கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், *அந்நிய தேவன்* அவரோடே இருந்ததில்லை. 
உபாகமம் 32:12

விளைவு: தவறான வழி நடத்தல் 

3. *அந்நிய அக்கினி..

 *Profane Fire..* 

பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத *அந்நிய அக்கினியை* அருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள்.
லேவியராகமம் 10.1

விளைவு: தேவ கோபம் 

4. *அந்நிய நுகம்..

 *Unequal Yoke..* 

 *அந்நிய நுகத்திலே* அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக. நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது?
2 கொரிந்தியர் 6.14

விளைவு: ஐக்கியமின்மை 

5. *அந்நிய தேசம்..* 

 *Strange Land..* 

கர்த்தரின் பாட்டை *அந்நியதேசத்தில்* நாங்கள் பாடுவதெப்படி?
சங்கீதம் 137.4

விளைவு: தவறான குடியிருப்பு 

6. *அந்நிய தேவர்கள்..* 

 *Strange Gods..* 

அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற *அந்நியதேவர்களை* அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான்.
யோசுவா 24.23

விளைவு: தவறான ஆராதனை 

7. *அந்நிய பெண்..* 

 *Strange Woman..* 

இச்சகவார்த்தைகளைப் பேசும் *அந்நிய பெண்ணாகிய* பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
நீதிமொழிகள் 7.4

விளைவு: கண்ணிகள் 

8. *அந்நிய காரியம்..* 

 *Strange Thing..* 

என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை *அந்நியகாரியமாக* எண்ணினார்கள்.
ஓசியா 8.12

ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, *அந்நிய காரியங்களில்* தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது.
1 பேதுரு 4.15

விளைவு: தேவனுடைய பிரியமின்மையை சம்பாதித்தல்.

9. *அந்நிய சத்தம்..* 

 *Strange Voice..* 

 *அந்நியருடைய சத்தத்தை* அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்
யோவான் 10.5

விளைவு: தேவ சப்தம் கேளாமை 

10. *அந்நிய பாஷை..* 

 *Another Tongue..* 

பரியாச உதடுகளினாலும் *அந்நியபாஷையினாலும்* இந்த ஜனத்தோடே பேசுவார்.
ஏசாயா 28.11

விளைவு: தவறான வேத புரிதல் 

11. *அந்நிய மாம்சம்..* 

 *Strange Flesh..* 

அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, *அந்நிய மாம்சத்தைத்* தொடர்ந்து நித்திய ஆக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
யூதா 1.7

விளைவு: நித்திய ஆக்கினை 

 *Closing thought..* 

 *அந்நிய போதனைகள்..* 

 *Strange Doctrines..* 

பலவிதமான *அந்நிய போதனைகளால்* அலைப்புண்டு திரியாதிருங்கள்.போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது. போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே.
எபிரேயர் 13.9

விளைவு: இருதயம் ஸ்திரமின்மை 

courtesy:
கிறிஸ்தவ விசுவாசிகள் சபை
டூவிபுரம் தூத்துக்குடி 628 003
shalomsteward1@gmail.com
Whatsapp:+919965050301

Comments

Popular posts from this blog

மரணம் மங்களம்.. மரணக்கட்டுகள்....ஆறுதல் மற்றும் சரீர பிரிவு நினைவு கூறுதல் கூடுகை.. https://youtu.be/WTFugD_tciE?si=SMeP5Xi3xWSvRqKh

EXODUS TV அருளுரை துளிகள் தொகுப்பு... ஜெயசிங் ஜோசப்..

அந்தியோகியா சபையில் தேவ கிருபை காணப்பட்டதற்கான 7 காரணங்கள் @ evg விவேக் @ kvpm CBA