Posts

ஓர்னானின் களம்.. அர்வனாவின் களம்..Threshing Floor of ARAUNAH...

Image
ஓர்னானின் களம்.. அர்வனாவின் களம்..Threshing Floor of ARAUNAH courtesy கிறிஸ்தவ விசுவாசிகள் சபை 50A டூவிபுரம் 3 தூத்துக்குடி 628 003 shalomjjj@gmail.com whatsapp 91 9965050301

தேவனுடைய வீடு..பரிசுத்தவான்கள் வீடு..BETH..EL

Image
தேவனுடைய வீடு...பரிசுத்தவான்கள் வீடு.. ஒரு ஒப்பீடு.. இந்த லிங்க் touch பண்ணி song கேளுங்க .. பின் செய்தியை வாசிக்கவும்.. https://youtu.be/xA8b8Iog-rw?si=aCqzda4wIGbduSx0 கீ கீ 661. எமைப் படைத்தவரே பாதுகாப்பவரே 1. எமைப் படைத்தவரே   பாதுகாப்பவரே   பிதாவே உமக்கு ஸ்தோத்திரம்   உம்தன் சமூகமதில்   இந்த நேரமதில்   கூடினோம் ஸ்தோத்திரம்,      ஸ்தோத்திரம்!! (2)  பல்லவி   எங்கள் இதயங்களில்   உம்தன் வசனம் தரும்   பாதைக்கு வெளிச்சம் வசனம் – 2 2. சென்ற காலம் எல்லாம்   கர்த்தரின் நன்மைகள்   எத்தனை அதிகம்! அதிகம்!!   வரும் நாட்களிலும்   வழி நடத்திடுவீர்   இயேசுவே ஸ்தோத்திரம்,      ஸ்தோத்திரம்!! (2) - எங்கள் 3. தூய பாதையினில்   நாங்கள் நடந்து செல்ல   ஆவியின் கிருபை தந்திடும்   உண்மை அன்பு கொண்டு   நாங்கள் வாழ இன்று   நிரப்பும், ஸ்தோத்திரம்,      ஸ்தோத்திரம்!! (2) - எங்கள் ஒரு விசுவாசியின் அனுதின ஆவிக்குரிய ஜீவியத்தின் பூரணமாகுதலுக்கு அதாவ...

இரட்டிப்பான நன்மைகள்

Image
387. இரட்டிப்பான நன்மைகள் தந்திட தேவன் வாக்களித்தாரே.  பல்லவி   இரட்டிப்பான நன்மைகள் தந்திட    தேவன் வாக்களித்தாரே.  அனுபல்லவி   முன் மாரி போல்       பின் மாரி மழையே   உன்னதத்தினின்று       வந்திறங்குதே - இரட்  சரணங்கள் STRENGTH UPON STRENGTH  1. பெலத்தின் மேலே மா பெலனே       புது பெலன் நாம் பெற்றிட   சால்வை தனை எலிசா       அடைந்தார் போல்    சோர்வின்றி பெலன் என்றும்      நாடுவோம் - இரட் அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.  சங்கீதம் 84:7 GRACE UPON GRACE 2. கிருபையின் மேல் மா கிருபை       கர்த்தரிடம் நாம் பெற்றிட   ஸ்திரீகளுக்குள் மரியாள்       பெற்ற பாக்யம்   ஸ்தோத்திரம் பாடி என்றும்       தேடுவோம் - இரட் அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.  யோவான் 1:16 MORE THAN C...

விசுவாசிகள் அடிமைகளா? விடுதலையாகி சுயாதீனர்களா? விசுவாசிகளுக்கு நியமித்த பலிகள் பிரமாணங்கள்..

Image
3. எவ்விதக் கொடிய இடருக்கு      மஞ்சேன்   இயேசுவைச் சார்ந்து நிற்பேன்;   அவனியில் வியாகுலம் வந்தால்,   அவரையே நான் அண்டிக்      கொண்டால்   அலைமிகு மோதிடு மந்நாள்    ஆறுதலளிப்பாரே சொன்னால்.                       - சிலுவை shalomjjj@gmail.com whatsapp 91 9965050301